Author: Serin

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் நோக்குடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை “அனர்த்த தகவல் மையம்” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 7 மார்கஸ்…

டித்வா புயலினால் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி உதவியில் மோசடிகள் ஏதேனும் நடைபெற்றால், அது தொடர்பில் உடனடியாக யாழ். மாவட்ட செயலகத்தில் 30 ஆம் இலக்க அறையில் இயங்கும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திற்கு அறிவிக்குமாறு அறிவித்தல்…

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பயணிகள் கப்பலில் பொருட்களை ஏற்றிய நபர் தவறுதலாக கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நெடுந்தீவு மாவலி துறைமுகத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இந்தசம்பவத்தில் நெடுந்தீவு கிழக்கு 15ம் வட்டாரம், தொட்டாரம்…

கடந்த 2014ஆம் ஆண்டு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட விமானம் மாயமானதால் அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3½ கோடி இழப்பீடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலேசியா தலைநகர்…

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி டிசம்பர் மாதத்தில் இதுவரை 50,222 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 10,453 பார்வையாளர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அதேபோன்று இந்த மாதத்தில் ரஷ்யாவிலிருந்து 5420 பேரும்,…

கிழக்கு கொங்கோவில் ஏற்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் போது இந்த…

பதுளை எகரிய, மீகொல்ல மேல் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவையடுத்து அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக அருகிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு தப்பிஓடியதாகவும், இதனால் அப்பகுதியில் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளார். தற்போதுள்ள துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதியுடன்…

டித்வா புயலின் போது யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேருந்து கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட போது அதிலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்காக துரித நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவித்து ஜனாதிபதி அநுரகுமார…

இலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற ருஹுணு கதிர்காம ஆலயத்தின் புதிய பஸ்நாயக்க நிலமேயாக ஆராச்சிகே திலின மதுஷங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் தெரிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ருஹுணு கதிர்காமம் ஆலயத்தின்…