Author: Serin

தென்னை பயிர்களின் அழிவை தீர்க்கும் நோக்கில் குரங்குகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பை முதல் முறையாக நாடளாவிய ரீதியில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பெப்ரவரி 15 அல்லது 22 ஆகிய திகதிகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும்…

மட்டக்களப்பு பன்சேனை கிராமத்தில் யானைக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் இன்னொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.முதலைக்குடாவைச் சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு…

இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபரும் நிர்வாகியுமான கந்தையா பலேந்திரா தனது 85ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை காலமானார். 1940 ஆம் ஆண்டு பிறந்த இவர் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மிகப்பெரும் நிறுவனமான John Keells இன்…

நாளை செவ்வாய்கிழமை காலை 09 மணிமுதல் பிற்பகல் 03 மணிவரை யாழ்ப்பாண சிறைச்சாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள குருதிக் தட்டுப்பாட்டை நிவர்த்தி…

ஹபரணை கல்வாங்குவ பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக…

மறைந்த மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இன்று காலை அஞ்சலி செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக…

திருமணமான உலக அழகிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் 40வது திருமணமான உலக அழகி போட்டி இடம்பெற்றது. இதில் திருமணமான உலக அழகி கீரிடத்தை தென்னாப்பிரிக்காவை…

நடைபெறவிருக்கும் இலங்கையின் 77வது சுகந்திர தினத்தை தமிழ் தேசம் கரிநாளாக அனுசரிக்க சமூக செயற்பாட்டாளர் வேலன் சுவாமிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆட்சி செய்யும் அநுர அரசாங்கம் கடந்த கால அரசுகளை போன்று தமிழ் மக்களையும் அவர்களால்…

நேற்று வியாழக்கிழமை மாலை கொழும்பிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க தலைமையில் சிறப்பு அரசியல் கலந்துரையாடல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. சமகால அரசியல் நிலைப்பாடு மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து…

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒரு கிலோ பெரிய வெங்காயம் 220 ரூபாவாகவும், ஒரு கிலோ கோதுமை மா 165 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை…