Author: Serin

பாதுகாப்பான முறையில் மீண்டும் செயல்படக்கூடிய அனைத்து பாலர் பாடசாலைகளும், ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாட்டு மையங்களும் டிசம்பர் 16 முதல் மீண்டும் திறக்கப்படும் என ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாட்டுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது. தற்போது…

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலமாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரியை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று புதன்கிழமை சுமார்…

2025ம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 85000 விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது.  அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு வெளிநாட்டு மக்கள் கொள்கையில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிகளையும் அமுல்படுத்தி வருகிறார்.…

இலங்கைத்தீவில் சுமார் 12,000 கிலோமீட்டர் நீளமுள்ள வீதி வலையமைப்பு தொடர்பான தகவல்களை கூகுள் மெப் புதுப்பித்திருப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த கூகுள்…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் நோக்குடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை “அனர்த்த தகவல் மையம்” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 7 மார்கஸ்…

டித்வா புயலினால் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி உதவியில் மோசடிகள் ஏதேனும் நடைபெற்றால், அது தொடர்பில் உடனடியாக யாழ். மாவட்ட செயலகத்தில் 30 ஆம் இலக்க அறையில் இயங்கும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திற்கு அறிவிக்குமாறு அறிவித்தல்…

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பயணிகள் கப்பலில் பொருட்களை ஏற்றிய நபர் தவறுதலாக கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நெடுந்தீவு மாவலி துறைமுகத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இந்தசம்பவத்தில் நெடுந்தீவு கிழக்கு 15ம் வட்டாரம், தொட்டாரம்…

கடந்த 2014ஆம் ஆண்டு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட விமானம் மாயமானதால் அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3½ கோடி இழப்பீடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலேசியா தலைநகர்…

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி டிசம்பர் மாதத்தில் இதுவரை 50,222 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 10,453 பார்வையாளர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அதேபோன்று இந்த மாதத்தில் ரஷ்யாவிலிருந்து 5420 பேரும்,…

கிழக்கு கொங்கோவில் ஏற்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் போது இந்த…