Author: Serin

மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நிலவிய இஸ்ரேல் – ஈரான் இடையிலான பகை தற்போது பாரிய போராக உருவெடுத்து உலக நாடுகளை நிலைகுலைய வைத்துள்ளது. கடந்த காலங்களில்  மறைமுகமான போராக இருந்த இஸ்ரேல் – ஈரான் மோதல்…

QR குறியீட்டின்படி எரிபொருள் வழங்கும் போது, ​​நாளை முதல் வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின்படி எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பதிவு எண்ணின் கடைசி இலக்கம் இரட்டை…

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்தையில் உள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்துள்ளன. அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய…

கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இந்த விபத்து சம்பவத்தில்…

மாரடைப்பு காரணமாக இளம் குடும்பஸ்தரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் வடமராட்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் –  வடமராட்சி, அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தையும் வட இந்து…

ரஷ்யாவிற்குச் சொந்தமான ‘ஆர்க்டிக் மெட்டாகாஸ்’ (Arctic Metagaz) எனும் பாரிய எரிவாயு போக்குவரத்து கப்பல் மத்தியதரைக் கடலில் வெடிக்கும் அபாயத்தில் இருப்பதாக இத்தாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலின் தீவிரத்தன்மை காரணமாக பாரிய சுற்றுச்சூழல் அழிவு…

இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் 134 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில், இலங்கை இராணுவ புலனாய்வு…

நாட்டில் மின்சாரத் தேவையைச் சீராக முகாமைத்துவம் செய்யும் நோக்கில், மின்சார வாகன உரிமையாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விசேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். மின்சார வாகனங்களை மதிய நேரங்களில் மின்னேற்றம் (Charging) செய்யுமாறு அவர்…

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெங்கொங்கிலிருந்து இலங்கை வந்த இளைஞர் மற்றும் யுவதி ஆகிய இருவர் குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர். பறிமுதல்…