Author: Serin

கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி, நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவிய இரண்டு பெண்கள் உட்பட நால்வரையும் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

வெனிசுலா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். வெனிசுலாவின் டாச்சிரா மாகாணத்தின், பாராமில்லோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று,…

‘Lemmon’ (லெமன்) என அழைக்கப்படும் ‘C/2025 A6’ என்ற வால் நட்சத்திரத்தை, இன்று மாலை இலங்கையர்கள் காண முடியும் என விண்வெளி விஞ்ஞானியும், பொறியியலாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்று மாலை 6.30 மணி முதல்…

யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றுமாறுகோரி பருதித்துறை வர்த்தக சமூகத்தினர் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். பருத்தித்துறை நகரப் பகுதியிலிருந்த அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு குறித்த பேரணி…

இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும் இசையமைப்பாளருமான சபேஷ் தனது 68 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள இல்லத்தில் சபேஷின் உயிர் பிரிந்தது. சமுத்திரம், பொக்கிஷம், தவமாய் தவமிருந்து, மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களில் சபேஷ்…

வடகிழக்கு பிரான்சில் உள்ள அருங்காட்சியகத்திலிருந்து 90,000 யூரோக்கள் (30 மில்லியன் ரூபாய்) மதிப்புள்ள சுமார் 2,000 தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் திருடப்பட்டுள்ளன. பாரீஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்திலிருந்து அண்மைய தினங்களில் நெப்போலிய…

பஹ்ரைனில் நடைபெற்று வரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் நெத்மி கிம்ஹானி வெண்கலப் பதக்கத்தை வென்றார். இப் போட்டித் தொடரில் இலங்கை வென்ற முதல் பதக்கம் இதுவாகும். போட்டியை…

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் பகுதியில் தோட்டக்காணியில் வெங்கணாந்தி பாம்பு ஒன்று இணங்காணப்பட்டுள்ளது. தோட்டக்காணியினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்து கொண்டிருந்த போது, குறித்த பாம்பு எதனையோ விழுங்கிய நிலையில் அசைய முடியாது…

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 15,000 ரூபாயால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 350,000 ரூபாயாக…

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தவிசாளரான “மிதிகம லசா” என்றழைக்கப்படும் லசந்த விக்ரமசேகரவின் உடல் அவரது வீட்டுக்கு இறுதி அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் நேற்று காலை தவிசாளர்…