Author: Serin

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியில் இருந்து வீழ்த்திய இளைஞர் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பங்களாதேஷில் மீண்டும் போராட்டம் வெடித்தது. கடந்த…

யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் திறமை அடிப்படையில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ஒருவர் திறந்த விளம்பரப்படுத்தல் அடிப்படையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “கிரீன் கார்ட்” (Green Card) திட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளார். பிரவுன் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த…

இலங்கையை தாக்கிய “டித்வா” புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக நிறுவப்பட்ட “இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்” நிதியம் இன்றுவரை ரூ. 4.2 பில்லியனுக்கும் அதிகமான நிதி உதவியைப் பெற்றுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.…

அவுஸ்திரேலியாவின் பொன்டாய் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது தனது உயிரைப் பொருட்படுத்தாமல் துப்பாக்கிதாரியை எதிர்கொண்டு பல உயிர்களைக் காப்பாற்றிய அஹ்மட் அல் அஹ்மடிற்கு (Ahmed al Ahmed) உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுக்களும்…

சென்னையில் பிட்புல், ரொட்வீலர் இன வளர்ப்பு நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க தடை விதித்து சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிட்புல், ரொட்வீலர் நாய்களை வளர்க்க செல்லப்பிராணிகளின் உரிமம்…

இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு சென்றுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழர் தேசம், தமிழர் இறைமை அங்கீகரிக்கப்பட்ட…

கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கைப் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். கடையொன்றின் முன்னால் நின்றிருந்த நபரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார்…

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்…

வட கரோலினாவில் உள்ள பிராந்திய விமான நிலையமொன்றில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மிகவும் பிரபலமான கார் ரேசிங் போட்டி அமைப்பான நாஸ்கார் போட்டி வீரர் ஒருவரும் அவரது…