Author: Serin

இந்தியாவில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் யாரும் எதிர்பாராத நகர்வாக தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது. சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழக…

எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை அதை அரசு உடனடியாக இரத்துச்செய்யவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் கையெழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று ஆரம்பமாகியுள்ளது. மரபார்ந்த பண்பாட்டு அணிவகுப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் பீடாதிபதிகள் அணிவகுத்து…

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இம்மாதம் 27, 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவில் கலந்துகொள்வதற்காக தேவாலயத்துக்கு வருகை தரவிருக்கும் பொதுமக்களுக்காக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள போக்குவரத்து வசதி, உணவு விநியோகம் முதலான ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட…

சென் தோமஸ் கல்லூரியின் ஆங்கில பாட ஆசிரியரும் பல்கலை ஆற்றல்மிக்க படைப்பாளியுமான சண்முகவேல் பிரஷாந்தி நேற்று பண்டாரவளையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார். ஆசிரியர் சண்முகவேல் பிரஷாந்தி கலை, இலக்கிய ஆர்வமிக்க ஒருவர் .…

ICC T20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் – 8 சுற்றுக்கு இறுதி அணியாக பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. ஏற்கெனவே நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்காவை வென்றிருந்த பாகிஸ்தான், கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நமீபியாவுக்கெதிரான போட்டியில் வென்றமையைத்…

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரண வெளியேற்றப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக டில்ஷான் மதுஷங்கவின் பெயர் இடம்பெற்றுள்ளார். மதீஷ பத்திரண உபாதை காரணமாக போட்டியில்…

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.  நெடுந்தீவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும், மன்னார் கடற்பரப்பில்…

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஐசிசி T20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு செயல்படுத்தப்படவுள்ளது. போட்டி பிற்பகல் 3:00 மணிக்குத்…

இலங்கையில் விசர்நாய்க்கடி நோய் தடுப்பு மற்றும் நாய் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அலட்சியமாகச் செயற்படுவதாக கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் ஆலோசகர் மருத்துவர் சமித் நாணயக்கார தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நாய் இனப்பெருக்கக்…