- கணேமுல்ல கொலைச் சம்பவம் – சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
- கொங்க்ரீட் துண்டு விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு
- இந்தியா பயணம் செய்யவுள்ள ஜனாதிபதி
- ஒலிம்பிக் தொடக்க விழாவில் அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ்
- முத்துராஜவெ சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க கார்டினல் வேண்டுகோள்
- இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகம் பதவியேற்பு
- தேசியப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் போராட்டம்
- இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்தியக் கடற்படையினர் தாக்குதல் நடத்தவில்லை
Author: Serin
துருக்கி தலைநகர் அங்காரா பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் லிபிய இராணுவ பணிக்குழாம் பிரதானி ஜெனரல் மொஹமட் அலி அஹமட் அல்-ஹத்தாத் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். துருக்கி மற்றும் லிபியா இடையிலான இராணுவ ஒத்துழைப்பை…
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முகமாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் குறித்த நபர் வீதியை கடக்க முற்பட்டவேளை, காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்.…
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அமைதிப்போராட்டத்தில் ஈடுப்பட்டபோது கைதுசெய்யப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த போராட்டம் நடைபெற்றபோது…
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போது 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட பத்து பேர் போதைப் பொருட்களுடன் நேற்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டனர். ஐஸ் போதைப் பொருளுடன் நான்கு பேரும், போதை…
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 23 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 4 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் முதலாம் தவணையின்…
இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் விசேட தூதுவராக இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று செவ்வாய்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். ‘டிட்வா’…
இடைநிறுத்தப்பட்டிருந்த வடக்கு மார்க்கத்தின் புகையிரத சேவைகள் முழுமையாக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான ‘யாழ் தேவி’ புகையிரத சேவை நாளை புதன்கிழமை முதல் வழமை போல் முன்னெடுக்கப்படவுள்ளது.…
இலங்கைத்தீவை தாக்கிய டிட்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை வெளியுறவு அமைச்சர் விஜித…
இன்று செவ்வாய்கிழமை மட்டும் தங்கத்தின்விலை 8000 ரூபாயால் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதால் இலங்கை தங்கச் சந்தையிலும் விலைகள் வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 8000…
நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று செவ்வாய்கிழமை காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்க உள்ளார். இந்த விஜயத்தின் போது அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
