Author: Serin

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமானச் சேவைகளை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. கொழும்பு மற்றும் துபாய்க்கு இடையேயான UL231/UL232 விமானச் சேவைகள் 2026 மார்ச் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் இரத்து…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில்தான் ஆட்சி அமையும் என முன்பே சொல்லிவிட்டோம். எந்தக் கூட்டணியிலும் த.வெ.க இல்லை என்று அக்கட்சியில் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். த.வெ.க தலைவர் விஜய் நேற்று இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற…

எரிபொருள் விநியோகம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறி செயற்படும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை அல்லது முறைப்பாடுகளை வழங்குவதற்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் விசேட…

ஈரானிய எரிசக்தி மையம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 110 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் ஒரு பேரலின்…

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்படவுள்ளது. தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை மற்றும் குமார ஜயகொடி தற்போதைய அமைச்சர் பதவியை ஏற்பதற்கு…

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க சிறப்பு தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இம் மாதம் 19 முதல் 24 ஆம் திகதி வரை இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய…

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி (Sheikh Tamim bin Hamad Al-Thani) உடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியதுடன், தற்போதைய பிரச்சினைகள் குறித்து ஆலோசித்து கட்டாருடனான தனது…

வேறு தொலைபேசி இலக்கங்களின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான எரிபொருள் QR குறியீடுகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக இன்று முதல் புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2026 மார்ச் 14 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமையை கண்டித்து, இன்று விரிவுரைகளை  புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தீர்மானித்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 4ம் திகதி கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம்…

முறையான அனுமதியைப் பெறாமல் ட்ரோன்களை பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வானூர்திப் படை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் அனுமதியின்றி ட்ரோன்களை இயக்கிய நபர்களுக்கு எதிராக இதற்கு முன்பும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வானூர்திப்…