Author: Serin

மறைந்த தென் மாகாண ஆளுநரின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இறுதி அஞ்சலி செலுத்தினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிசந்திர உயிரிழந்தார். அவரின் பூதவுடல் காலியில் அமைந்துள்ள மாகாண ஆளுநரின்…

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு முன்பாகவுள்ள நீர் வழங்கல் இரு பனல் போட் விஷமிகளால் சேதமாக்கப்பட்டள்ளது. இன்று திங்கட்கிழமை நீர் வழங்குவதற்காக ஊழியர் சென்று பார்த்த போது, பனல் போட் சேதமாக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இது…

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நயினாதீவு – குறிகாட்டுவான் படகு சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நயினாதீவு – குறிகாட்டுவான் படகு சேவையின் இறுதி படகின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தனியார் படகு உரிமையாளர்கள் சங்கத்தினர்…

பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாக இன்று திங்கட்கிழமை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் தெரிவித்த நிலையில் குறித்த புத்தர் சிலை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்கரை பகுதியில்…

இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலையில் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 354,100 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 324,600 ரூபாவாக…

பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பைஜ் கிரேக்கோ 28 வயதில் உயிரிழந்துள்ளார். டோக்கியோ 2020 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தனது நாட்டின் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற பாரா-சைக்கிளிஸ்ட், நேற்று…

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி…

வலிமையான இராணுவத்தை உருவாக்கும் நோக்கில் கட்டாய இராணுவ சேவை திட்டத்தை ஜெர்மனி அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது. ஜெர்மனி இராணுவத்தில் தற்போது சுமார் 182,000 வீரர்கள் உள்ளனர். 18 வயது நிரம்பிய அனைவரும் இராணுவத்தில் சேர்வதற்கான தகுதியை…

சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ், டீசல் தாங்கியுடன் மோதியதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும், இறந்தவர்களில் பலர் இந்தியர்கள் என்றும் சவுதி அரேபியா ஊடகங்கள்…

பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று திங்கட்கிழமை காலை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சற்றுமுன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் திருகோணமலை கடற்கரை…