Author: Serin

பரிசுத்த 14 ஆம் லியோ திருத்தந்தை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி…

இலங்கையில் காணப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது அதன் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு…

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிரான்ச், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவான பேச்சுகளை நடத்தியுள்ளார். இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதன் அவசியம்…

ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள மினாப் (Minab) நகரில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள் உட்பட 165 பேருக்கான கூட்டு இறுதிச் சடங்கு நிகழ்வு உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது.ஈரானிய அரச தொலைக்காட்சியின்…

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 425,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 393,000 ரூபாயாகவும்…

நோர்வேயின் துணை வெளிவிவகார அமைச்சர் அண்ட்ரியாஸ் கிராவிக்கை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சணக்கியன் ஆகியோர் சந்தித்துள்ளனர். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கு–கிழக்கு பகுதிகளின்…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 57 விமான சேவைகள் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளன.  மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.  நாட்டிலிருந்து வெளியேறவிருந்த…

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றினார். பாராளுமன்ற அமர்வுக்கான விவாதம் இன்று இடம்பெற்றிருக்கின்ற போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றிற்கு வருகை தந்தார். இந்தநிலையிலேயே அவர் விசேட உரையாற்றினார். மத்திய கிழக்கில் நிலவும்…

ஈரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன.  அமெரிக்க – இஸ்ரேலியத் தாக்குதலில் காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 79…

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர்.  ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, மற்றொரு பேருந்துடனும் நெல் அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்ற உழவு…