Author: Serin

பாகிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை சமப்படுத்தியது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை பாகிஸ்தான் வென்றது. இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டிருந்தது. இந் நிலையில் தம்புள்ளயில் நேற்று ஞாயிற்றுக்கிழமை…

நாட்டில் இன்று தங்கத்தின் விலை 3000 ரூபாயால் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 24 கரட் தங்கம் 365,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் 337,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கரட் தங்கம் ஒரு கிராம்…

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனம் தனது தளங்களில் இருந்து சுமார் 5,50,000 கணக்குகளை முடக்கியுள்ளது. நடைமுறைக்கு வந்த புதிய சட்டத்தின்படி இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் த்ரெட்ஸ்…

ஆஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு 02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்களை வழங்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தில் இன்று திங்கட்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது. ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த், இலங்கை சுங்க இயக்குநர்…

இலங்கையின் தற்போதைய கல்விச் செய்திகள் மற்றும் கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கைத் தமிழரசுச் கட்சி சார்பில் சிவஞானம் ஸ்ரீதரன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அண்மையில்…

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய முன்னெடுத்து வரும் கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை பத்தரமுல்லயில் உள்ள கல்வி அமைச்சிற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை…

புத்தளம் முந்தல் – நவதன்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த…

லண்டனுக்கு புறப்பட்டு சென்ற இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் மோசமான வானிலை காரணமாக வேறு பகுதிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. மும்பையில் இருந்து லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் மோசமான வானிலை…

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் மசூத் இமாத்திற்கும் (Masood Imad) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று காலை பத்தரமுல்லயில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும்…

“டித்வா” புயலினால் நாட்டில் சேதமடைந்த வீடுகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகளின் போது சுமார் 20,000 முதல் 25,000 வீடுகள் வரை புதிதாகக் கட்டப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை கல்நேவ,…