Author: Serin

தந்தை சிறையில் அரசியல் கைதியாக இருக்க, தாயையும் இழந்த ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு இந்த அரசின் 2026இன் வரவு செலவுத்திட்டம் என்ன ஆற்றுப்படுத்தலை வழங்கப்போகிறதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.…

2025ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த பாத்திமா பொஷ் தெரிவு செய்யப்பட்டார். சர்வதேச நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ளும் “மிஸ் யுனிவர்ஸ்” வருடாந்த போட்டியில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகளை…

வவுனியா நெடுங்கேணி பொலிஸ்நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெறமுற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ்நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒரு முறைப்பாடு…

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் ஆரம்பமாகும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கொட்டாவையில் அமைந்துள்ள மகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் இந்த அட்டை…

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு போன்ற தாயகப் பகுதிகளில் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் இடம்பெறுகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. யூடியூப் சேனல்கள், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங்கள், சமூக வலைத்தளங்களுக்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்…

அமைச்சர்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஊடக அடையாள அட்டைகளை வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் ஏராளமான ஊடக அடையாள…

தேச விடுதலைக்காக போராடி வித்துடல்களான மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகள்வுகள் இன்று வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது. தீவக நினைவேந்தல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில்…

நுகேகொடையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அரசுக்கு எதிரான எதிர்ப்பு பேரணியில் பாரிய சத்தத்துடன் இயங்கிய ஒலிபெருக்கிகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது. மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவிருக்கும்…

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களை இந்தியத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் புதுடில்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பில் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதர…