Author: Serin

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன் சிறுவர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.…

பயணிகள் பஸ்களில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் முறை இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று மாகும்புர பல்நோக்கு…

தொல்பொருள் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்தின் கோறளைப்பற்று பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியோர் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். கோறளைப்பற்று பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட…

இன்று யாரும் பேசாத விடயமாகவும், கடுமையான பிரச்சினையாகவும் காணப்படும் வறுமை நாட்டில் மேலும் அதிகரித்து காணப்படுகின்றது. Center for poverty analysis எனும் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி நாட்டின் 25ம% ஆனோர் ஏழ்மை நிலையை…

இலங்கை தீவின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பிறந்த நாள் இன்றாகும். இன்று நவம்பர் 24 ஆம் திகதி தனது 57 வது பிறந்தநாளை ஜனாதிபதி கொண்டாடுகிறார். 1968ம் ஆண்டு…

ரியாத்தில் உள்ள அல் அவ்வல் பூங்காவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சவுதி புரோ லீக்கில் அல் நாசர் 4-1 என்ற கோல் கணக்கில் அல் கலீஜை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் விளையாடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano…

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க பாடசாலை ஒன்றில் துப்பாக்கிகளுடன் நுழைந்த ஆயுத கும்பல் 12ஆசிரியர்கள் உட்பட 315 மாணவர்களைக் கடத்தி சென்றனர். பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட மாணவர்களில் 50 பேர் தப்பித்து…

யாழ்ப்பாண மாவட்ட முதல் உள்ளக விளையாட்டரங்கின் அடிகல் நாட்டும் பணி இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின்…

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு தற்கொலை குண்டுதாரிகளால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டள்ளது. அவர்களில் ஒருவர் தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் குண்டை…

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில், அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை…