Author: Serin

கடுவெல – கொள்ளுப்பிட்டி வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் ஆயுதமொன்றை பயன்படுத்தி பல வாகனங்களைத் தாக்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

பிரதமர் ஹரிணி அமரசூரியக்கு எதிராக நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் போராட்ட பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் கல்வி அமைச்சு வாசலில் கூடாரம்…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று செவ்வாய்கிழமை கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிர்வாக மற்றும் நிதி மோசடி…

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு கப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிக் பயணித்துக்கொண்டிருந்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நீர்வேலி கந்தசுவாமி கோவில் சந்திப்பகுதியிலுள்ள பஸ் தரிப்பு நிலையத்துக்குள் புகுந்து…

2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையிலான முதல் எட்டு நாட்களில் மட்டும் 67,762 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.…

அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி அலிசா ஹீலி, இந்தியாவுக்கு எதிராக அடுத்துவரும் தொடருக்குப் பின்னர் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 35 வயதான அலிசா ஹீலி அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலும் 7…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபன்ன நுழைவு பகுதிகளுக்கு இடையில் இன்று செவ்வாய்கிழமை காலை லொறி ஒன்றும் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து காரணமாக அந்த நேரத்தில் மாத்தறை நோக்கிய பாதையில் கடுமையான…

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் நேற்று மாலை 4.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். விசுவமடு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கார் ஒன்றும், வவுனியாவில் இருந்து விசுவமடு…

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள ஜூலி சாங் (Julie Chung), நேற்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தார்.…

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப்…