Author: Serin

அரசாங்க சேவைக்கு புதிதாக 26 ஆயிரத்து 95 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி 23ஆயிரத்து 344 ஆசிரியர்களும் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மேலும்…

பருத்தித்துறை துறைமுக பகுதியில் முறிந்து விழும் அபாய நிலையில் காணப்பட்ட மின்கம்பம் அகற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போலின் தலையீட்டில் இலங்கை மின்சார சபையினரால் உடனடி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பருத்தித்துறை…

தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கல்வி அமைச்சுக்கு முன்னால் முன்னெடுத்திருந்த சத்தியாகிரகப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. புதிய…

புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த மோட்டார்…

யாழிலுள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் நகைகளை திருடிய இளம் பெண் ஒருவரை ஜனவரி 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிரபல நகைக் கடைகளில் ஒன்றில் சுமார்…

யாழ்ப்பாணம் தாவடியில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம் நேற்று நள்ளிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12.50 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் வீடும் கட்டடமும் ஒன்றாக அமைந்துள்ளது. இந்…

அமெரிக்காவில் சட்டவிரோத மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் உட்பட 1 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அமெரிக்கா இரத்து செய்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் எட்டாயிரம் மாணவர் விசாக்கள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டு…

2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதுமுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 31,318 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. வீடமைப்பு,…

டேவிட் பாம்முக்கு ஹட்டனுக்கும் இடையிலான போடைஸ் வழியான பஸ் சேவை 30 வருடங்களுக்கு பின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஹட்டன் டிப்போ ஊடாக இந்த பஸ் சேவை முன்னெடுக்கப்படுகிறது. இரண்டு…

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் நாட்டில் சுமார் 4,800 மண்சரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆதர் சி கிளார்க் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் குமாரி மிகஹகொடுவ தெரிவித்துள்ளார். டிட்வா சூறாவளிக்குப் பின்னர் பெறப்பட்ட செயற்கைக்கோள் நிழற்படங்கள் மற்றும் தரவுகளைப்…