Author: Serin

ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் இன்று வைப்பிலிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி சேவைகள் உட்பட அரச ஊழியர்களின் சம்பளங்கள் முதலாம் திகதியிலிருந்து மீண்டும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் அவர்களது வங்கிக்…

டித்வா புயலினால் பாதிக்கப்பட்டு மண் சரிவு ஏற்பட்ட கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கள்ளந்தன்னை தோட்ட ஆலயவளாகத்தின் முன் சரிந்து வந்த கல் ஒன்றில் மாணிக்கம் ஒட்டி காணப்படுவதாக தோட்ட மக்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய கலஹா…

தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர நாம் தயார். ஆனால் சட்டமுரணாக கையகப்படுத்தியுள்ள மக்களின் பூர்வீக காணிகளை மக்களிடம் வழங்குங்கள் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் நாயகம் அருள் ஜெயந்திரன் வலியுறுத்தியுள்ளார்.…

கொடிகாமம், மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி  டி.எஸ்.சூசைதாஸ்  இன்று தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2010 டிசம்பர் 16ஆம்…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த 2026 ஆம் ஆண்டு பாதீட்டில் முன்மொழியப்பட்ட நிவாரணங்களை வழங்குவதற்கான புதிய நடைமுறைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது 1350 ரூபாவாக உள்ள அவர்களின் நாளாந்த ஆகக்குறைந்த வேதனத்தை 1550 ரூபா…

பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தேசியத் தலைவராக நிதின் நபின் பதவியேற்றார். டெல்லியில் அமைந்துள்ள பாஜக தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா,…

தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக, அறிக்கையொன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச். எம். டி. என். கே. வத்தலியத்த தெரிவித்தார்.…

இலங்கையில் நிலவும் குளிர் காலநிலையுடன் பல வைரஸ் நோய்கள் பரவுவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்கள் குறிப்பாக இளம் சிறுவர்களிடையே பரவலாகக் காணப்படுவதாக கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே…

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் தமக்குக் கிடைக்கும் தகவல்களை நேரடியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு வழங்குவதற்கான விசேட தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான இரகசியத் தகவல்களை…

ஐசிசி டி20 உலகக் கோப்பை சுற்றுப்பயணம் ஜனவரி 21 இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது. இந்த சுற்றுப்பயணம் ஜனவரி 24 வரை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்த சுற்றுப்பயணத்தை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.…