Author: Serin

அனர்த்தத்திற்குப் பின்னர் இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் Sri Lanka Overseas Chinese Association ஒரு மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது. அதற்கான குறித்த காசோலை நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தின் சார்பாக,…

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பீட்ரோ, லவ்வர்ஸ்லீப், சமர்ஹில், கந்தப்பளை, கொங்கோடியா, எஸ்கடையில், செஞ்சோன் உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நேற்று செவ்வாய்கிழமை…

நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் வீபே ஜேக்கப் டி போயர் (Wiebe Jakob De Boer) நேற்று செவ்வாய்கிழமை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பல தசாப்த கால இராஜதந்திர உறவுகள்…

நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்த நிலை காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கு தனது வேதனத்தை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு திறைசேரி நிதி மட்டும் போதாது…

இலங்கைத்தீவை புரட்டிப்போட்ட அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று புதன்கிழமை காலை நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலியைச் செலுத்தினர். எதிர்க்கட்சிகளின் பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க இதற்கான…

டித்வா சூறாவளியின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள் “தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக” அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன. பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபனினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2010…

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாவது உதவிப் பொருட்களை ஏற்றிய ஐக்கிய அரபு இராஜ்ஜிய விமானப்படையின் C-17 Globemaster விமானம் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கையை வந்தடைந்தது. ஒரு குடும்பத்திற்கு 10 நாட்களுக்கு போதுமான 1116 உலர் உணவுப்…

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணைய வலையமைப்பை நாளை முழுமையாக சீரமைக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்…

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் அவர் ஆஜராகியிருந்தார். ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கவே…

பல தடைகளை வென்று படிப்படியாக மீண்டெழுந்த இலங்கைதீவை தற்போது “டித்வா புயல்” புரட்டிப்போட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலான யுத்தம், ஈஸ்ரர் குண்டுத் தாக்குதல், கொரோனா பெருந்தொற்று போன்ற செயற்கையான அனர்த்தங்களினால் வீழ்ச்சியை கண்டிருந்த இலங்கை அண்மைய…