- ஸ்டாலினை சந்தித்த ரஜினி தமிழக அரசியலில் பரபரப்பு
- பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு பிரதமர் ஹரிணியால் வழங்கப்பட்ட தகவல்!
- தவெகவிற்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ்!
- பாரியளவில் உயர்ந்த தங்கவிலை!
- ரங்க நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் மற்றும் ஜனாதிபதிக்கு நேரடி எச்சரிக்கை – உதய கம்மன்பில!
- செம்மணி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை ஒன்றின் எலும்புக்கூடு.
- பாதுகாப்பு வேலி பழுதுபார்க்க சென்ற முதியவருக்கு நடந்த துயரம்!
- ராகுல் + விஜய் கொளுத்திப் போட்ட காங்கிரஸ்
Author: B.Kirushika
நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் நெடுஞ்சாலை வலையமைப்பில் சுமார் 190 பில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) இயக்குநர் ஜெனரல் விமல் கண்டம்பி தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம்…
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகலின் பின்னர் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில்…
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் என்.டி.எம். தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த…
நேற்றைய தினம்(02) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 340,000 ரூபாய்க்கு விற்பனையாகியிருந்த நிலையில், இன்று புதன்கிழமை (03) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம்…
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தலா 25,000 ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொகையானது ஜனாதிபதி நிதியத்தினால், பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வழங்கப்படும் என ஜனாதிபதியின்…
நேற்று செவ்வாய்க்கிழமை (02) ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற நான்காவது இன்டர்நெஷனல் லீக் ரி20 ஆரம்பப் போட்டியில் நடப்பு சம்பியன் துபாய் கெப்பிட்டல்ஸ் அணியை 4 விக்கெட்களால் டெசர்ட் வைப்பர்ஸ்…
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் முல்லைத்தீவில் உள்ள பிரதான நாயாறு பாலம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தது. கிராம அமைப்புக்களின் கோரிக்கையையடுத்து சேதமடைந்த முல்லைத்தீவு பிரதான நாயாறு பாலத்தின்…
கடந்த வாரம் நாட்டையே உலுக்கிய டித்வா புயலினால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.வரும் நாட்களில் வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்று நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளால் நோய்கள் பரவுவதற்கான அபாயம் உள்ளதாக…
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை தற்போது முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வேரஹெர பிரதான அலுவலகத்திலும் மற்றும் நாட்டின் அனைத்துப்…
நாட்டில் நிலவிய அனர்த்தங்களால் 2025ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். பரீட்சை நடைபெறும்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
