Browsing: முக்கியசெய்திகள்

அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தானிடம், ஈரான் ஒரு புதிய முன்மொழிவை வழங்கியுள்ளது என்று அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ…

அம்பாந்தோட்டை, சூரியவெவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (01.05.2026) இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…

குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (01.05.2026) இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்கமுவை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த…

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்த மோதல்களின் நீட்சியாகத் தற்போது நடைபெற்றுவரும் அமைதிப்பேச்சுவார்த்தைகளில் ஒரு மத்தியஸ்தராக பாகிஸ்தான் முன்னெடுத்துவரும் ஆக்கபூர்வமான முயற்சிகள்…

அரசாங்க நிறுவனங்களில் தற்காலிக, மாற்று ஒப்பந்த அல்லது சலுகை அடிப்படையில் தற்போது பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான…

தற்போதைய அரசாங்கமானது மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரு மக்கள் அரசாங்கம் எனவும், ஒரு சில சிறிய குழுக்களின் கோரிக்கைகளுக்காக அரசாங்கத்தை…

தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையை எதிர்வரும் மே மாதம் 11ம் திகதிக்கு முன்பதாக அகற்றுமாறு வலிகாமம் வடக்கு…

நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க இரண்டு காவல்துறை குழுக்கள்…

“உழைக்கும் மக்களின் அர்ப்பணிப்பு நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளம்” என மேதின வாழ்த்துச் செய்தியை ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து…

கேபிடல் ஹில்லில் ஏற்பட்ட ஒரு திருப்புமுனையைத் தொடர்ந்து, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் பெரும்பாலான பிரிவுகளுக்கு நிதி வழங்கும் மசோதாவில் ஜனாதிபதி…