Browsing: Recent News

வடக்கு கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் இது தொடர்பில் மீனவர்கள் மிகுந்த…

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியினைச் சேர்ந்த மீனவர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (23.10.2025) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 44வயதினையுடைய இரண்டு…

தெல்லிப்பளை வித்தகபுரம் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் இலங்கை அரசாங்கமானது அத்துமீறி பொதுமக்களினுடைய தோட்டக்காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. குறித்த விடயம்…

இலங்கைத்தீவில் 2010ஆம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டு வரை 8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே தாக்குதல்கள், அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக…

ஜெனிவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் மற்றும் ஜெனிவா விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்த முடியும் என வெளியுறவு…

மாத்தறை மாட்டத்தில் உள்ள வெலிகம பிரதேச சபைத் தவிசாளர், லசந்த விக்ரமசேகர இனம் தெரியாத ஆயுததாரிகளினால் இன்று புதன்கிழமை சுட்டுப்படுகொலை…

பாலஸ்தீனம் தனி அரசாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கோரி, கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில்…

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்குச் சென்று புதுடில்லியில் நடத்திய சந்திப்புகள் இலங்கைக்கு நன்மதிப்பை உருவாக்கியுள்ளதாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி…

மறைந்த லிபிய சர்வாதிகாரி முயம்மர் கடாபியின் பணத்தைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிக்க சதி செய்ததற்காக பிரெஞ்சு முன்னாள் ஜனாதிபதி…

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதலை பயன்படுத்தி இந்தியா தமது பிராந்தியத்தில் சாதகமான நிலைமையை தோற்றுவிக்க முயற்படும் நிலையில், சீன – சவூதி…