Browsing: முக்கியசெய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கநகைகளுக்காக பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி அவர்களை கிணற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட…

யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தவிசாளரின் அறிவுறுத்தலின் பேரில்…

இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி தங்கவிலை 1000 ரூபாவால் அதிகரித்துள்ளது. 24 கரட் தங்கம் ஒரு பவுண்…

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இராணுவ முகாமிற்காக பொதுமக்களுக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்யும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி…

பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் ஏற்பாட்டுப் பணிகளுக்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மாணவர்…

நாட்டில் நிலவும் கடுமையான வெப்பத்தை பொதுமக்கள் எவரும் அலட்சியப்படுத்த வேண்டாம் எனவும் இதனால் உயிரிழப்புக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சுகாதார…

இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள இளையோருக்கான செஸ் பயிற்சி வழங்கப்படவுள்ளது. WTCF (World Tamil Chess Federation) அமைப்பினரால்…

தென்மேல் கடற்கரைக்கு அருகாமையில் நேற்று கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி இழுவை படகில் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை…

பேருந்தில் ஏற முற்பட்ட பெண் ஒருவர் மிதிபலகையிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

தெற்கு லெபனானில் லிட்டானி நதி வரை இஸ்ரேல் ஒரு “பாதுகாப்பு மண்டலத்தை” காலவரையின்றி பராமரிக்கும் என்றும், இடம்பெயர்ந்த 600,000-க்கும் மேற்பட்ட…