Browsing: முக்கியசெய்திகள்

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலியான சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேக நபரை…

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் தொடர்பான அறிவிப்பை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது. இன்று கொழும்பு மற்றும் டுபாய்க்கு இடையிலான…

வொஷிங்டன் ‘நேஷனல் மால்’ பகுதியில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கேலி செய்யும் வகையில் பிரம்மாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளதாக வெளிநாட்டு…

இந்தியாவில் முதன்முறையாக கருணைக் கொலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா என்ற இளைஞர்…

வேலணை – மண்டைதீவு சுற்றுலா மையத்தின் உருவாக்கலில் “எக்கோ ரூறிசம் திட்டம்” அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் அரச…

ஈரானுடனான போரில் இதுவரை சுமார் 140 அமெரிக்க இராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும், 7 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு…

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் 12,000 க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரத்…