Browsing: முக்கியசெய்திகள்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளைப்பூர்த்தி செய்யும் குறைகேள் அலுவலகமாக…

கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். கந்தளாய் குளத்தின் தங்கஸ்துவ பகுதியில் இன்று காலை மீனவர் ஒருவர்…

வவுனியா மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது, பொலிஸார் இளைஞர் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய சம்பவம் அப்பகுதியில்…

புதுவருட பாரம்பரிய மரபுகளையும் ஆரோக்கிய நலன்களையும் இணைக்கும் வகையில் தலைக்கு எண்ணெய் பூசும் நிகழ்வு பதுளையில் சிறப்பாக நடைபெற்றது. ஊவா…

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக இருப்பதாக ஈரானிய அதிகாரிகள் கூறியுள்ளனர், ஆனால் வாஷிங்டனின் பங்கேற்பு விருப்பம் குறித்து அவர்களுக்கு நிச்சயமற்ற…

நைஜீரியாவில் தீவிரவாதிகள் என நினைத்து தவறுதலாக அந்நாட்டு விமானப்படை தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 200 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை…

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் நடைபெற வாய்ப்புள்ளது? அமெரிக்கா , ஈரான் ஆகிய நாடுகளின் பேச்சுவார்த்தைக் குழுக்கள் இந்த வாரம்…

பிராந்திய ஸ்திரத்தன்மை குறித்து விவாதிக்க சவூதி அரேபியா, கட்டார் , துருக்கி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்ய உள்ளார் பாகிஸ்தானின்…