Browsing: முக்கியசெய்திகள்

கனடாவில் பாடசாலையொன்றுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஜெஸ்ஸி வான் ரூட்செலர் என்றழைக்கப்படும் 18 வயதான திருநங்கை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இழப்பிற்கு நீதி கோரிய போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை…

சட்டவிரோத கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை இல்லாதொழிக்க சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்த கோரி வேலணையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தீவகம்…

பங்களாதேஷில் 13 ஆவது பாராளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை நடைபெறுகிறது. முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுக்கால…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட விலங்குத் தோல்களுடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின்…

கிளிவெட்டி, குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில்…

அமெரிக்க-ஈரான் பற்ற‌ங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு வாரங்களில் மத்திய கிழக்கில் இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலை நிலைநிறுத்த பென்டகன்…

மெக்சிகோ போதைப் பொருள் கும்பலின் ட்ரோன்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாக அமெரிக்கா பரபர அறிவிப்பை வெளியிட்டது. மேலும், இதனால் மெக்சிகோ…

மடகாஸ்கரின் முக்கிய துறைமுக நகரமான மடகாஸ்கரில் கெசானி என்ற வெப்பமண்டல சூறாவளி தாக்கியதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், வீடுகள்…