Browsing: இலங்கை

தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளர்…

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த இலத்திரனியல் காட்சியறை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக குறித்த கடை…

ஆனந்தசுதாகர் உட்பட சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கையர் தினத்தை முன்னிட்டு…

மிகவும் முக்கியமான வயதெல்லையில் இருக்கும் முன்பள்ளிச் சிறார்களின் கல்வியின் தரத்தையும், அவர்களின் பாதுகாப்பையும் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்…

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர…

வாழைச்சேனை பகுதியில் தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகள் பிரதேச சபையால் அகற்றப்பட்ட விடயம் தொடர்பில், ஒருவர் கைது…

வடக்கு, கிழக்கு உட்பட்ட தமிழர் தாயகத்தின் வரலாற்றுத்தொன்மையினை மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பௌத்த, சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புக்களை அரசு உடன்…

டிசம்பர் 12ஆம் திகதி இலங்கை ஆசியர் சங்கத்தினரால் நாடளாவிய ரீதியான பணிபகிஸ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்…

தொல்பொருள் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்தின் கோறளைப்பற்று பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியோர் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள்…