Author: Tharanika

இன்று தங்கத்தின் விலை 3000 ரூபாவால் அதிகரித்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 380000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 349600…

தமிழக மற்றும் யாழ்ப்பாணம் கடற்தொழிலாழர்களுக்கிடையே முரண்பாடுகள் முற்றி வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் எல்லைதாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் வரும் தமிழக மீன்டியாளர்களின் அத்துமீறல்களை, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தடுத்து நிறுத்த வேண்டும் என யாழ் மாவட்ட…

ஐ.சி.சி 2025-2029 மகளிர் உலகக் கிண்ண செம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இலங்கையுடன் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி நேற்று (20) இரவு கட்டுநாயக்க விமான…

மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கு நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் இடமளிக்கப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா புதிய திட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார். பல்வேறு துறைசார்ந்த புத்திஜீவிகளையும் உள்ளடக்கிய அரச சார்பற்ற நிறுவனத்தின் (OTI) பிரதிநிதிகளுடனான…

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டு வரும் அதேவேளையில், தீயில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறிவதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து…

நுவரெலியாவில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் இயக்கப்படுவதாகக் சந்தேகிக்கப்படும் 03 பயணிகள் பேருந்துகளை நேற்று திங்கட்கிழமை (20) மாலை நுவரெலியா தலைமை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். நுவரெலியா நகரை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை…

செம்மணி மனித புதைகுழியில் இரண்டு சிறுவர்களின் மனித என்பு கூட்டு தொகுதிகள் உள்ளடங்கலாக புதிதாக எட்டு மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை முன்னரே அடையாளம் காணப்பட்ட என்புகூட்டு தொகுதிகளில் ஆறு மனித என்புக்கூட்டு…

இன்று தங்கத்தின் விலை 1000 ரூபாவால் அதிகரித்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 377000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 346800…

கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கத்தினரால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து முறையிடுவதற்கும், தங்களது கோரிக்கைகளை முன்வைப்பதற்குமாக கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ‘ஜயந்த…

ஆனமடுவ நகருக்கு அருகிலுள்ள பரமாகந்த சந்தியருகே இ.போ.ச ​பேருந்து மோதிய விபத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் இன்று (20) காலை உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்தவர் ஆனமடுவ , ஊரியாவ பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்…