Author: Tharanika

இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் . 414 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் 33 வது நாளான நேற்று…

இரத்மலானை விமான நிலையத்திலிருந்து இன்று (15) பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்றில் பட்டம் விடும் நூல்கள் சிக்கியதால், அவ்விமானம் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்பப் பரிசோதனையின் போது, விமானத்தின் இடது பக்க…

வவுனியா மாநகர சபை முதல்வரைப் பதவியிலிருந்து நீக்கி ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. வவுனியா…

சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 5,575 மதுபானப் போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரும் , முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

கால்பந்து திருவிழாவான பீபா உலகக்கிண்ண கால்பந்து தொடர் பரபரப்பான ஆட்டங்களுடன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 2026 பீபா உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடரின் அரை இறுதிப்போட்டிக்கு ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெய்ன் ஆகிய நான்கு அணிகள் முன்னேறியிருந்தது. இந்த…

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் “சரத் அபேகோன்” தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட இந்த இராஜினாமா கடிதத்திற்கு இதுவரை எவ்வித…

இன்று தங்கத்தின் விலையல் மாற்றமில்லை. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 376000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 346000 ரூபாவாக விற்பனை…

காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்றைய தினம் (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர். காரைநகரிலுள்ள வீடொன்றில் 1600 கனேடிய டொலர், ஒரு சோடி காப்பு…

கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச்செல்லும் ஆகுரோயா ஆற்றில் காணாமல் போயிருந்த மாணவன் இன்றைய தினம் (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (13) நண்பகல் சுமார் 12.30 மணியளவில், பாடசாலையில் நடைபெற்ற பரீட்சையை…

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், அண்மைக் காலத்தில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை தொடர்பாகவும், அதில் இருக்கக்கூடிய புற்றுநோய் பிரிவு…