Author: Tharanika

இன்று தங்கத்தின் விலை 4000 ரூபாவால் உயர்வடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி ,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 387000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை…

நயினாதீவு கடலில் விழுந்து பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிபரும் அவருடன் சென்ற ஆசிரியரும் , பயணிகள் படகினை தவறவிட்டமையால் கடற்தொழிலாளி ஒருவரின் சிறு படகில் நயினாதீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளனர் . அதன்போது…

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 15000 தான சாலைகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட கூறுகையில், தன்சல்களை பதிவு செய்வதற்குத்…

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. இதன்படி , கச்சா எண்ணெய் விலை மீண்டும் 3 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.75 சதவீதம்…

: களுத்துறை – பள்ளிவாசல் வீதி, வெட்டுமகட பகுதியில் இன்று வியாழக்கிழமை (28) காலை துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து , காரில் வந்த நபர்…

உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களால் தியாகத் திருநாளாம் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் இன்று (28) பக்திப் பெருக்குடனும் , உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு , கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று காலை விசேட…

இன்று தங்கத்தின் விலை 3000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுணொன்றின் விலை 383000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுணொன்றின் விலை 352400 ரூபாவாக…

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழ் , 5 ஆம் மற்றும் 6 ஆம் மதிப்பாய்வுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.  குறித்த மீளாய்வுகளை ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு…

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும் தெரிவிக்காத நிலையில் , கடற்றொழில் அமைச்சர், மக்களை ஏமாற்றும் விதமாக கருத்துக்களை தெரிவித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்…

இலங்கையிலுள்ள தனியார் மற்றும் சிறு தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழ்த் தொழிலாளர்கள், சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் (ILO) வரையறுக்கப்பட்ட ‘கட்டாய வேலை வாங்கல்’ என்ற நிலைக்கு நிகரான கடுமையான தொழிலாளர் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக சர்வதேச…