Author: Serin

நல்லூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அனைத்து கௌரவ உறுப்பினர்களையும் பங்கெடுப்பதற்கு அனுமதிக்காதுவிடின் அந்த கூட்டங்களினை முற்றாக புறக்கணிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபற்ற பிரதேச சபைக் கூட்டத்தில் தவிசாளர் ம. மயூரன் கொண்டு…

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடலில் காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று செவ்வாய்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது. குறித்த இளைஞன் தாளையடி கடற்கரைக்கு நண்பர்களுடன் நீராடச் சென்ற வேளை கடலோடு இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார். காணாமல்போனவரை…

டித்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அஞ்சலியும் பிரார்த்தனையும், புதிய ஆண்டில் பொறுப்புடன் நடக்கும் ஆணையும் எனும் தொனிப்பொருளிலான அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாண நாகவிகாரையில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. யாழ். மாவட்ட சர்வதேச பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த…

அச்சுறுத்தலில் இருந்து தமது சாதனங்களைப் பாதுகாக்க, அனைத்து ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்களும் உடனடியாக அண்மைய புதுப்பிப்புகளை (UPDATE) நிறுவுமாறு ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது. இரண்டு மென்பொருள் பாதுகாப்புக் குறைகள் (software vulnerabilities) கண்டறியப்பட்டுள்ளதுடன், அவை…

யாழ்ப்பாணத்தில் நான்கு கிலோகிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, சங்கிலியன் பூங்காவிற்கு அருகில் வரணி பகுதியைச் சேர்ந்த…

கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் 131 கிலோ கேரளக் கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்…

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஷியா (Khaleda Zia) தனது 80 வது வயதில் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக பங்களாதேஷ் தேசியக்…

தொலைக்காட்சி அலைவரிசைகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலைவரிசைகளின் உரிமங்களை திரும்பப் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு ஊடக அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஒளிபரப்பு அனுமதிப்பத்திரங்கள் குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.…

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட சங்க உறுப்பினர்கள் படகு வழங்கலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக தெரிவித்து இன்று திங்கட்கிழமை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 200 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொளுடன் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ​​பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சந்தேகநபர்கள் இன்று காலை…