Author: Serin

98வது ஒஸ்கர் அகாடமி விருது விழா 2026ம் ஆண்டு மார்ச் 15 இல் நடைபெற உள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுக்கான போட்டிக்கு HOME BOUND திரைப்படம் தேர்வாகியுள்ளது. சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின்…

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) நிரந்தரக் குழுவின் உப தலைவர் வெங் டொங்மின்ற்கும் (Wang Dongming), பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.…

மோட்டார் சைக்கிள்களை விற்பனைக்கு ஏற்றிச் செல்லும் கனரக வாகனமொன்று இன்று வியாழக்கிழமை காலை சிறுப்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதியோரம் இருந்த தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பத்துடன் குறித்த வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி அருகிலுள்ள காணிக்குள் பாய்ந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து…

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில், ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டதாக போலி அவசர தொலைபேசி…

இந்தியன் பிறீமியர் லீக்கின் 2026 ஏலம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில் மதீஷ பத்திரணவை 18 கோடி இந்திய ரூபாய்களுக்கு கொல்கத்தா நைட் றைடர்ஸ் அணி வாங்கியுள்ளது. இதேவேளை பதும் நிஸங்கவை 4 கோடி இந்திய…

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் நுழைவுச்சீட்டுக்களின் விலைகள் தொடர்பான விமர்சனங்களை தொடர்ந்து, 60 அமெரிக்க டொலர் விலையிலான மலிவு விலை நுழைவுச்சீட்டுக்களை ஃபிபா அறிமுகப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

பிரான்ஸில் 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் நிரந்தர குடியுரிமை கோரும் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடியுரிமை கோரும் அனைவரும் 45 நிமிடங்கள் கொண்ட இலத்திரனியல் பரீட்சையில் தோற்றி 80…

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுவதற்காக, அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. மொழிபெயர்ப்பாளர் சேவையில்…

வடக்கு மாகாண பொதுச்சேவையின் கீழ் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மாகாண அலுவலகப் பணியாளர் சேவை (தரம் – III) வடக்கு மாகாண பொதுச்சேவையின், மாகாண அலுவலகப் பணியாளர் சேவையின் தரம் III…

நாட்டை தாக்கிய அனர்த்தம் காரணமாக 73 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தை சேர்ந்தவர்களே பெரும்பாலானவர்கள் எனவும் குறித்த மாவட்டத்தில் 21 சிறுவர்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக…