- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடு!
- தங்க விலை நிலவரம்!
- கீரிமலை புனித தன்மையை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் வழங்கி வைப்பு!
- இலங்கையின் தேசிய விலங்காக யானையை அங்கீகரிக்க சஜித் வேண்டுகோள்
- தரைதட்டிய எண்ணெய்க் கப்பலிலிருந்து வெளியேறும் எண்ணெய்
- இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் புதிய தளபதி அகமது வாஹிதி
- இம்ரான் கான் சிறையில் மரணம்? பிரபல பத்திரிகையாளர் சொன்ன தகவல்
- படிப்பைக் கைவிட்ட 24 இலட்சம் சிறுமிகள்
Author: Muraleetharan
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் திகதியில் வரும் சர்வதேச யோகா தினமானது உண்மையில் ஒரு நாளில் முடிந்து போகும் நிகழ்வு தானா? பெருந்தொற்று, போர் காரணமாக மனித குலம் இழப்புகளைச் சந்தித்து வருவது மட்டுமல்லாமல்,…
வாக்குப் பதிவுக்குப் பிந்திய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக வெற்றியை எதிர்வு கூறினாலும் “Axis My India” நடாத்திய கருத்துக் கணிப்பு, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு 98 முதல் 120 வரையிலான இடங்கள் கிடைக்கும்…
நடைபெற்று வரும் மேற்கு ஆசிய பிராந்திய போரில் அயல்நாடுகளைத் தாக்குவதை தவிர்க்குமாறு ஹமாஸ் ஈரானிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களில் இருந்து ஈரான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையை ஆதரிப்பதாகவும் இந்த அறிக்கையில்…
ரொரன்ரொ உட்பட தென்னக ஒன்ராரியோ மற்றும் கிழக்கு ஒன்ராரியோ பகுதிகளில் பாரிய பனிப்பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 -25 சென்றிமீற்றர் அளவிலான பனிப்பொழிவும் கடுமையான குளிர்நிலையும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது. பாடசாலைகளுக்கு விடுமுறை…
அதிக அளவிலான விமானங்களை கையாண்ட சாதனையை சனிக்கிழமையன்று யாழ் சர்வதேச விமான நிலையம் பதிவு செய்துள்ளது. விமான நிலையத்தின் முகநூல் பதிவின்படி ஒரே நாளில் இரு இன்டிகோ விமானங்களையும் ஐந்து உள்ளூர் சிறியரக விமானங்களையும் வெற்றிகரமாக…
தொடர்ந்து சீரான எண்ணை உற்பத்தியைப் பேண முடிவு செய்துள்ளதாக ஒபெக்+ (OPEC+) நாடுகள் இன்று ஞாயிற்றுக் கிழமை நடந்த கூட்டத்தின் பின் அறிவித்துள்ளன. முக்கிய எண்ணை உற்பத்தி நாடுகளான சவூதி அரேபியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும்…
எமது சற்குரு பாபாஜி நாகராஜ் பல தருணங்களி்ல் மெய்யடியார்கள் பலர் முன் நேரே தோன்றி காட்சி கொடுத்துள்ளார். மகா அவதார் பாபாஜி அவர்கள் சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் பரங்கிப்பேட்டை என அழைக்கப்படும் சிறிய கிராமத்தில்…
( பதஞ்சலி யோக சூத்திரத்தொடர்) மனம் ஒரு குரங்கு என்று கூறுவார்கள். ஒரு எண்ணக் கிளையில் இருந்து இன்னொன்றுக்கு தாவிக் கொண்டே இருக்கும். உடல் ஒன்று செய்ய, மனம் வேறு உலகில் சஞ்சரிக்கும். மனம், வாக்கு, காயத்தால்…
அழிந்து வரும் கலையான வசந்தன் கூத்தை, உயிரூட்டி வளர்க்கும் நோக்குடன் திரு. தாந்தியான் சிதம்பரப்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்ட ‘வாழும் வசந்தன்’ எனும் நூல் வெளியீடு இன்று சிறப்பாக நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் புகழ் பெற்ற வசந்தன்…
கிழக்கு மாகாணத்தில் புகழ் பெற்ற வசந்தன் கூத்து பாடல்களை திரு. தாந்தியான் சிதம்பரப்பிள்ளை அவர்கள் தொகுத்துள்ளார். அந்த நூலின் வெளியீட்டு விழா ஆவணி 3 ஆம் திகதி கொக்கட்டிச்சோலையில் மதியம் 2 மணிக்கு நடைபெற இருக்கிறது.…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
