- கரூர் அதிமுக எம்எல்ஏ எம்ஆர் விஜயபாஸ்கர் இராஜினாமா
- கில்லி சரத்தின் அமைச்சர் பதவி பறிபோகிறதா?
- தவெக தலைமையில் புதிய கூட்டணி விஜய்
- யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம்
- 18000 அடி உயரத்தில் ஸ்கைடைவிங் செய்த இந்தியாவைச் சேர்ந்த 80 வயது முதியவர்
- மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக NPP அரசாங்கம் செயற்படக் கூடாது – ஈ.பி.டி.பி வலியுறுத்து!
- வெனிசுலா இடிபாடு- 4 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தந்தையும், மகனும்
- நிலநடுக்கத்தில் உயிரிழந்த கால்ப்பந்து வீரரின் மனைவி மற்றும் குழந்தைகள்!
Author: Muraleetharan
ஆசனங்களின் வகைகள்: ஆசனங்களை நின்ற நிலையில் செய்யும் ஆசனங்கள், இருந்த நிலையில் செய்யும் ஆசனங்கள், மல்லாந்து படுத்த நிலையில் செய்யும் ஆசனங்கள் மற்றும் குப்புறப் படுத்த நிலையில் செய்யும் ஆசனங்கள் என்று பொதுவாக வகைப்படுத்தலாம். நின்று…
மார்க் கானி புதிய பிரதமராக பதவியேற்ற பின் பாவனையாளர்களுக்கான காபன் வரியை நீக்கினார். அதே வேளை பெருமளவு காபன் வெளியேற்றும் தொழிலகங்களுக்கான வரி தொடர்ந்து பேணப்படுகிறது. ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து இந்த வரி நீக்கத்தால் லீட்டருக்கு…
1,15,000 ஒன்ராரியோ வாசிகள் தமது இல்லங்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். சனி, ஞாயிறு தினங்களில் ஒன்ராரியோவின் பல பகுதிகளில் நிகழ்ந்த உறைபனிப் பொழிவால் மின்கம்பங்கள், மரங்களில் ஏற்பட்ட முறிவுகள் காரணமாக இந்த பாதிப்பு…
மருத்துவ சோதனைகள் மூலம் வயதாக ஏற்படும் வியாதிகளை கண்டுபிடித்து மருந்துகளை எடுத்துக் கொண்டு ஆயுளை நீடிப்போர் ஒரு வகை. உடற்பயிற்சி, யோகா போன்ற பயிற்சிகள் மூலம் வயதானாலும் நோய்களைப் பற்றிய கவலையின்றி ஆரோக்கியமாக இருப்போர் இன்னோர்…
தற்காலத்தில் வேலைத்தலங்களில் மட்டுமின்றி பாடசாலை மற்றும் வீட்டிலும் கூட நாற்காலியில் இருக்கும் நேரம் அதிகரித்துள்ளது. கூடவே உடல், மன ரீதியான பாதிப்புகளும் அதிகரித்துக் காணப்படுகிறது, அதிகரித்த உடல் எடை, நீரிழிவு, இதயநோய், கழுத்து, தோள்பட்டை…
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மிக மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள், சித்திரவதைகளுக்காக இலங்கையின் முன்னாள் தளபதிகள் மூவருக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிக்கும் இங்கிலாந்து அரசு பயணத்தடையும் சொத்துகளின் மீதான முடக்கத்தையும் அறிவித்துள்ளது.…
(ஏகனின் பிரத்தியேகச் செய்தி-அற்புதன் இனியவன்) இலங்கையின் தென் பகுதியில் தமது ஆளுமையை கணிசமாக செலுத்திவரும் சீனா, அண்மைக் காலமாக தமிழர் தாயகப் பகுதியையும் தமது ஆளுமையின் மூலம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.அவ்வகையில்,…
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அமைதி காக்கும் படையினரால் ’படுகொலை செய்யப்பட்டதாக’ கூறப்படுவோரின் சிலரின் எச்சங்களுக்கு இப்போது முறையாக இறுதி கிரியைகள் செய்யப்பட்டுள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.இந்திய அமைதிப் படையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட…
அதீத ஆன்மீக ஆர்வம் காரணமாக இந்திய இலங்கை கடற்பரப்பில் நீந்திச் செல்ல முயன்ற அமெரிக்க பிரஜை ஒருவர் சிறை தண்டனையிலிருந்து தப்பியுள்ளார்.பாக்கு நீரணைப் பகுதியில் இருக்கும் ‘ராமர் பாலத்தை’ காணும் ஆர்வத்துடன் இந்தியாவின் தென் கோடியிலிருந்து…
நேற்றைய தினம் 19 ஆம் திகதியன்று சக்தி விளையாட்டு மைதானத்தில் ஏறாவூர் பற்று பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. சுதாகரன் அவர்களின் வழிகாட்டலில், சக்தி விளையாட்டு கழக தலைவர் றொபட் மற்றும் நாவலர் இளைஞர் கழக…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
