- கரூர் அதிமுக எம்எல்ஏ எம்ஆர் விஜயபாஸ்கர் இராஜினாமா
- கில்லி சரத்தின் அமைச்சர் பதவி பறிபோகிறதா?
- தவெக தலைமையில் புதிய கூட்டணி விஜய்
- யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம்
- 18000 அடி உயரத்தில் ஸ்கைடைவிங் செய்த இந்தியாவைச் சேர்ந்த 80 வயது முதியவர்
- மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக NPP அரசாங்கம் செயற்படக் கூடாது – ஈ.பி.டி.பி வலியுறுத்து!
- வெனிசுலா இடிபாடு- 4 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தந்தையும், மகனும்
- நிலநடுக்கத்தில் உயிரிழந்த கால்ப்பந்து வீரரின் மனைவி மற்றும் குழந்தைகள்!
Author: B.Kirushika
துருக்கியின் வடமேற்கு மாகாணமான பாலிகேசிரில் ஞாயிற்றுக்கிழமை (10) மாலை ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலநடுக்கத்தின் மையப்பகுதியான சிந்திர்கி நகரில் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே 81 வயது மூதாட்டி…
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சர்வதேச ஊடகமான அல் ஜசீராவின் 5 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா நகரின் அல் ஷிஃப்பா மருத்துவமனைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர்களுக்கான முகாம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில்…
இளம் வயதில் சர்வதேச அணியை வழிநடத்திய வீரர் என்ற சாதனையை, குரோஷியா அணியின் 17 வயதான ஜாக் உகுசிச் படைத்துள்ளார். குரோஷியா- சைப்ரஸ் அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியின் போது அவர் குரோஷியா…
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை (10) நடைபெறவுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தலைமையில் இன்று (09) காலை ஊடகவியலாளர்…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மர்மக் காய்ச்சல் காரணமாக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து…
இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் என்பன இணைந்து இலங்கையின் 14 அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேருக்கு இந்தியாவின் பொருளாதாரம், கல்வி, தொழில்நுட்பம்…
தெமட்டகொட பகுதியில் ரயிலொன்றில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரபு நாட்டோடு இணைக்கப்பட்ட QR குறியீடு கொண்ட ஒரு பை ஒன்றிற்குள் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் அன்றைய தினம் துறைமுகம்…
தமிழ் மக்களின் நீடித்து நிலைத்து போயுள்ள அரசியல்தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசுவதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி ஒத்தி வைப்பு பிரேரணை, முழுநாள் விவாதமாக பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று (08)…
கிளிநொச்சியில் சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.பளை பகுதியில் இன்று (09) சனிக்கிழமை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமஷ்டி தீர்வை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 100 நாள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வடக்கு – கிழக்கு…
மினுவங்கொட பொலிஸ் பிரிவின் உன்னாருவ பகுதியில் ஒரு கிலோ 66 கிராம் ஹெரோயின் மற்றும் 308 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (8) பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப்படை…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
