- டோஹா பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஒப்புதல் – ட்ரம்ப்
- கரூர் அதிமுக எம்எல்ஏ எம்ஆர் விஜயபாஸ்கர் இராஜினாமா
- கில்லி சரத்தின் அமைச்சர் பதவி பறிபோகிறதா?
- தவெக தலைமையில் புதிய கூட்டணி விஜய்
- யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம்
- 18000 அடி உயரத்தில் ஸ்கைடைவிங் செய்த இந்தியாவைச் சேர்ந்த 80 வயது முதியவர்
- மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக NPP அரசாங்கம் செயற்படக் கூடாது – ஈ.பி.டி.பி வலியுறுத்து!
- வெனிசுலா இடிபாடு- 4 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தந்தையும், மகனும்
Author: B.Kirushika
இலங்கைத்தீவைச் சுற்றி உருவாகியுள்ள டித்வா ‘Ditwah’ சூறாவளிப் புயல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மோசமான சூழ்நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், நாடளாவிய ரீதியில்…
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை பகுதிகளில் உருவான கடும் காற்றழுத்த தாழ்வு, தற்போது மண்டலமாக வலுப்பெற்று “டித்வா” புயலாக மாற்றம் கண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு…
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 711 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன் போது ஒரு வீடு முழுமையாகவும் 12 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.…
தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பால் (NBRO) 10 மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு ‘நிலை-3’ (சிவப்பு) மண்சரிவு வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த எச்சரிக்கை நாளை (28) காலை 09:00 மணி வரை…
நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வரும் பட்சத்தில் அவசர நிலைமைகள் குறித்து 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கமொன்றை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது. சீரற்ற காலநிலையினால் அனைத்து மாவட்டங்களிலும் தேடுதல் மற்றும் மீட்புக்…
நேற்றைய தினத்தை விட இன்று (27) தங்கத்தின் விலையானது 2000 ரூபாயால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 335,000…
அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 4 மாவட்டங்களுக்கு (கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி) அமைப்பு பொதுச்செயலாளர்…
இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க பாலமொன்று இடிந்து விழுந்தது. மூடப்பட்டிருந்த பெந்தரவில் உள்ள பழைய பாலமே நேற்று (26) இரவு முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது. கடும் மழை மற்றும் காற்று காரணமாக இந்தப் பாலம் உடைந்துள்ளதாக தெரிய…
இலங்கையின் கொழும்பில் உள்ள மாளிகாவத்தை நகர்ப்பகுதியில் நேற்று இரவு வீசிய கடும் காற்றினால் வீடொன்றின் மீது நிலத்தடி நீர் உயர்ந்த காரணத்தினால் அருகிலிருந்த மரங்கள் சரிந்து வீட்டிற்கு சேதமேற்பட்டதுடன் வீட்டார்கள் காயமெதுவுமின்றி தப்பித்துள்ளனர். தொடர்ந்து நிலவி…
கடந்த சில நாட்களாக நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக, நுவரெலியாவில் அதிகமான தாழ்நிலப் பகுதிகள் முற்றாக மூழ்கியுள்ளன. பேருந்து நிலையம் உட்பட நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள அனைத்து பகுதிகளும் இன்று (27) முற்றிலுமாக…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
