- டோஹா பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஒப்புதல் – ட்ரம்ப்
- கரூர் அதிமுக எம்எல்ஏ எம்ஆர் விஜயபாஸ்கர் இராஜினாமா
- கில்லி சரத்தின் அமைச்சர் பதவி பறிபோகிறதா?
- தவெக தலைமையில் புதிய கூட்டணி விஜய்
- யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம்
- 18000 அடி உயரத்தில் ஸ்கைடைவிங் செய்த இந்தியாவைச் சேர்ந்த 80 வயது முதியவர்
- மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக NPP அரசாங்கம் செயற்படக் கூடாது – ஈ.பி.டி.பி வலியுறுத்து!
- வெனிசுலா இடிபாடு- 4 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தந்தையும், மகனும்
Author: B.Kirushika
நாட்டில் நிலவிய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் உள்ள கிணற்று நீரைப் பருகுவதைத் தவிர்க்குமாறு சுகாதார…
“டித்வா” ( Ditwah ) சூறாவளியின் காற்றழுத்தம் குறைவடைந்து ஒரு ஆழ்ந்த தாழ் அமுக்கமாக காங்கேசன்துறைக்கு வடக்கு – வடகிழக்குத் திசையில் சுமார் 300 km தொலைவில் நிலை கொண்டுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நிறுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்துச் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது.இயற்கை அனர்த்தங்களினால் முழுமையாக ஸ்தம்பிதமடைந்த பொதுப் போக்குவரத்து சேவை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. கொழும்பு – யாழ்ப்பாணம் பேருந்து…
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதிக மழைவீழ்ச்சி காரணமாக மஹாவலி கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால், பேராதனை அரச தாவரவியல் பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.…
நேற்றைய தினம் (27) உலகின் முதல் ஒற்றை டோஸ் டெங்கு தடுப்பூசிக்கு பிரேசில் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இத் தடுப்பூசி பாலோவில் உள்ள புகழ்பெற்ற புட்டான்டன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இவ் ஒற்றை டோஸ் டெங்கு தடுப்பூசிக்கு…
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது 654 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரம், அவர்களிடமிருந்து…
கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை, மீபிட்டிய பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமையால் கொழும்பு – கண்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எனவே, கொழும்பு – கண்டி…
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை தொடர்பாக பாராளுமன்றத்தில் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த கூட்டத்தில் வானிலையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார். மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏற்கனவே…
நாட்டைப் பாதித்துள்ள சீரற்ற வானிலை காரணமாக சிறீலங்கன் விமான சேவை நிறுவனம் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. விமான நிலையத்தை வந்தடையும் மற்றும் புறப்படும் விமானங்களில் தாமதம் ஏற்படுவதால் பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு…
தீவு முழுவதும் தற்போது நிலவும் மோசமான வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, இன்று (28) காலை 6.00 மணிக்குப் பிறகு அனைத்துப் பாதைகளிலும் ரயில் சேவைகளை இடைநிறுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. தற்போதுள்ள மழைப்பொழிவு காரணமாக…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
