Monday, October 27, 2025 6:24 pm
போக்குவரத்து அபராதங்களை செலுத்துவது குறித்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த போக்குவரத்து பொலிசாருக்கான விழிப்புணர்வு கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு செயலமர்வில் Harsha Purasinghe ,Chairman, Digital Task Force Ministry of transport, highways and Urban Development , வன்னி பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப்பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட போக்குவரத்து பொலிசார் கலந்து கொண்டனர்.
நாளை வடமாகாணத்திற்கான போக்குவரத்து அபராதங்களை GOV PAY மூலம் செலுத்தும் ஆரம்பநிகழ்வு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

