கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த விசேட ரயில் சேவைகள், ஒகஸ்ட் 4 முதல் ஒகஸ்ட் 8, 2025 வரை இயக்கப்படவுள்ளன.
இவை கொழும்பு கோட்டை, கண்டி, மாத்தளை, நாவலப்பிட்டி, மற்றும் பொல்கஹவெல ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Trending
- சூடுபிடித்த பருத்தித்துறை மரக்கறிச் சந்தை விவகாரம்
- பூவற்கரை பிள்ளையார் ஆலய கொடியேற்றம்
- விமான விபத்தில் இறந்தவரின் உடல் மாறி அனுப்பப்பட்டது
- கம்போடியா போர்நிறுத்தத்தை மீறியதாக தாய்லாந்து குற்றம் சாட்டுகிறது
- சீட் பெல்ட் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் அமைச்சர்
- தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
- பானமவில் வெள்ளை யானைகள் : படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
- கடற்றொழிலாளர்களுக்கு விபத்து காப்பீட்டுத் திட்டம்