வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டுவந்த இலங்கையர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை(13) காங்கேசன்துறை பகுதியில் வைத்து கைது செய்துள்ளார்.
குறித்த நபர் சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து 700 சிகரெட்டுகளை கப்பல் மூலம் எடுத்து வந்துள்ளார். சுங்கத்துறை அதிகாரிகளது சோதனை முடிவடைந்த பின்னர் வெளியே வந்தவேளை யாழ்ப்பாணம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Trending
- சர்வதேச தேங்காய் தின கலந்துரையாடல்
- அமெரிக்க பாடசாலையில் துப்பாகிச் சூடு 2 மாணவர்கள் பலி 17 பேர் காயமடைந்தனர்
- கிரீண்லாண்டில் அமெரிக்காவின் தலையீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது – டென்மார்க் பிரதமர்
- ரயில் நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்!
- இலங்கை போக்குவரத்து சபை பஸ் பணியாளர்கள் வேலைநிறுத்தம்
- கொழும்புதுறைமுகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்
- விசாரணை வளையத்தில் கம்மன்பில்
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா