இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் அவரது தந்தையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ராதிகா யாதவ் மீது அவரது தந்தை துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
தந்தைக்கும் மகளுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த துப்பாக்கிசூட்டிற்கான காரணம் என ராதிகா யாதவின் தந்தையிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
ராதிகா யாதவ் சமீப காலங்களாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இது அவரது தந்தைக்கு உடன்பாடில்லாத காரணத்தினால் இது தொடர்பாக ராதிகா யாதவுக்கும் அவரது தந்தைக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் கோபமடைந்த அவரது தந்தை ராதிகா யாதவை நோக்கி 5 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும் காயங்களுக்குள்ளான ராதிகா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Trending
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.