Monday, May 19, 2025 8:53 am
தெஹிவளை நெதிமால பகுதியில் உள்ள ஒரு கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் தகவலின் படி,
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை.
சந்தேக நபர்களை அடையாளம் காணவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தைக் கண்டறியவும் தற்போது விசாரணைகள் நடந்து வருகின்றன.

