Share Facebook Twitter Email Copy Link WhatsApp யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திக்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. எழுதுமட்டுவாழ் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆரியகுளம் இலங்கை இளைஞன் ஏகன் ஏகன்மீடியா சடலம் மீட்பு யாழ்ப்பாணம்