Author: varmah

ஜனாதிபதியாக இருந்தபோது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விரைவில் வீடு திரும்புவார் என தான் எதிர்பார்ப்பதாகத் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை செய்யப்பட்டு 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்று சபதம் செய்த யூடியூபர் சுதத்த திலக்சிறி தெரிவித்த கருத்து குறித்து விசாரணை நடத்தக் கோரி ஐக்கிய…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டது இலங்கையில் பழிவாங்கும் அரசியல் வளர்ந்து வருவதைக் வெளிப்படுத்துகிறது என முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.மூன்று முக்கியமான சந்தர்ப்பங்களில் இலங்கையை நிலைப்படுத்துவதிலும் மீண்டும் உயிர்ப்பிப்பதிலும் விக்கிரமசிங்க…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் இன்று (23) சிறைச்சாலை மருத்துவமனைக்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர். விளக்கமறியலில் வைக்கப்பட்ட…

கொழும்பு சர்வதேச பட்டத்திருவிழா ஓகஸ்ட் 24, ஆம் திகதி காலிமுகத் திடலில் நடைபெறும்.2015 ஆம் ஆண்டு லோகாய சஹா லோகாயோ திட்டத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கிய இந்தத் திருவிழா, சர்வதேச அளவில் பாராட்டையும் பங்கேற்பையும் பெற்று,…

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) 09வது ஸ்டுடியோ, டாக்டர் நந்தா மாலினி ஸ்டுடியோ என அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்படும் என்று SLBC தலைவர் உதித கயாஷன் குணசேகர அறிவித்தார்.நாளை காலை 8:30 மணிக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய…

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு ஆகிய மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடுத்த சில நாட்களுக்கு மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனஇலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.இந்தப் பகுதிகளில் ஓரளவுக்கு பலத்த மழை பெய்யக்கூடும்…

ஆசிய தடகள சம்பியன்ஷிப்பில் இலங்கையின் நதீஷா லெகாம்கே வெள்ளி வென்றார்.தென் கொரியாவில் நடைபெற்ற 2025 ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை தடகள வீராங்கனை நதீஷா லெகாம்கே 57.53 மீற்ற‌ர்…

கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (22) காலை சிறப்பாக நடைபெற்றது.காலை வசந்த மண்டப பூஜை வழிபாடுகளை தொடர்ந்து முருகன், வள்ளி, தெய்வானை, பிள்ளையார், , சண்டேஸ்வரர் ஆகியோர் ஆலய தீர்த்தக்கேணிக்கு…

போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகம், இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஜெர்மி லாக்வுட் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட புதிய டைனோசருக்கு இஸ்டியோராச்சிஸ் மக்கருதுரே எனப் பெயரிடப்பட்டுள்ளது.இஸ்டியோராச்சிஸ் என்றால் “பாய்மர முதுகெலும்பு” என்று பொருள், மக்கருதுரே என்பது…