Author: varmah

2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணா, வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் சிறப்பு விமானத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.டெல்லியில் தரையிறங்கினார்.டெல்லியின் பாலம் விமான…

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புபடுத்தும் கணிசமான அளவு தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான், 2006…

பொரலஸ்கமுவவில் ஆயுர்வேத ஸ்பா என்ற போர்வையில் நடத்தப்பட்ட விபச்சார விடுதியில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, ஓட்டுநர் உரிமங்கள், தேசிய அடையாள அட்டைகள் கடவுச்சீட்டுகள் உள்ளிட்ட போலி ஆவணங்களை உருவாக்கியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.செவ்வாய்க்கிழமை விபச்சார…

128 ஆண்டுகளுக்குப் பிறகு, கிறிக்கெற் ஒலிம்பிக் அரங்கிற்கு மீண்டும் வரவேற்கப்பட உள்ளது. 2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில், கிறிக்கெற் அதிகாரப்பூர்வமாக T20 வடிவத்தில் சேர்க்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் குழு…

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சில “பரஸ்பர” கட்டணங்களை இடைநிறுத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து புதன்கிழமை அமெரிக்க பங்குகள் உயர்ந்தன, இது கடந்த ஒரு வாரமாக கடுமையான அழுத்தத்தில் இருந்த சந்தையில் சக்திவாய்ந்த மீள் எழுச்சியைத் தூண்டியது.டவ்…

உலகின் மிக நீளமான நாக்கை கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் கலிபோர்னியாவை சேர்ந்த சேனல் டேப்பர்.உலகின் மிக குள்ளமான பெண், நீளமான பெண், குண்டான பெண், என பல்வேறு சாதனைகளை பிரதிநிதித்துவப் படுத்தும்…

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். பா.ம.க. தலைவர் பொறுப்பை இனி நானே எடுத்துக்கொள்ளப்போகிறேன் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமகவின் செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது இந்தியா மீண்டும் இலங்கையுடன் நில இணைப்புத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது, ஆனால் இலங்கை அரசு இன்னும் உறுதியளிக்கவில்லை என தகவல் வெல்ளியாகி உள்ளது.2002 ஆம் ஆண்டில், அப்போதைய இலங்கை…

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இன்று வியாழக்கிழமை (10) அதிகாலை சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்தவர்களைக் கைது செய்த கடற்படை அவர்களுடைய படகையும் கைப்பற்றினர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளின் பின்…

மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுபதற்கு உள்ளூராட்சித் தேர்தலில் மாநகர சபையின் அதிகாரங்களை இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு வழங்க வேண்டுமென இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபையின் 11ஆம் வட்டார…