Author: varmah

காதலர் தினம் உலகம் எங்கும் வாழும் காதலர்களால் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 8 நாடுகளில் காதலர் தினம் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.பெப்ரவரி 14 ஆம் திகதி உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர்…

பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இரண்டு இங்கிலாந்து வீரர்கள் உட்பட மூன்று பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர்.தென்கிழக்கு பிரான்சில் உள்ள வால் டி’இசேரில் ஆஃப்-பிஸ்ட் ஸ்கீயிங் பயிற்சியாளராக ஒருவருடன் ஐந்து பேர் கொண்ட குழுவில்…

கிரேக்கத்தின் ஏதென்ஸில் உள்ள பாராளுமன்றத்திற்கு வெளியே கடந்த வெள்ளிக்கிழமை விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.விவசாய உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதற்கும், இழந்த வருமானத்தை ஈடுசெய்வதற்கும், கால்நடை வளர்ப்பில் செம்மறி ஆட்டு நோய் தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்கு இலக்கு ஆதரவுக்…

உலக நாடுகளிடையே நடக்கும் ஊழல் தொடர்பான பட்டியலை ட்ரான்ஸ்பரன்சி இன்டரநஷனல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.ட்ரான்ஸ்பரன்சி இன்டரநஷனல் வெளியிட்டுள்ள 2025 ஊழல் புலனாய்வு குறியீட்டின்படி, 180 நாடுகளில் இலங்கை 107வது இடத்தில் உள்ளது. 2002 முதல் 2025…

மணிரத்தினம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் ல் இடம் பெற்ற ‘வீர ராஜ வீரர்’ என்கிற பாடல் தன்னுடைய தந்தை நசீர் பயாசுதீன் தாகர் ,தனது மாமா ஜாகிருதீன் தாகர் ஆகியோர்…

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற உலகக்கிண குரூப் பி பிரிவு லீக் போட்டியில் பலம்வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸிம்பாப்வே அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கடந்த 2007 ஆம்…

சேலத்தில் தவெக தலைவா் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் பலியாகி உள்ளார்.சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் விஜய் இன்று விஜய் கலந்து கொண்டு பேசினார்.இந்த பிரச்சாரக்கூட்டம் நடைபெற்ற போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த சூரஜ்…

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் துறைசார்ந்த மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நேற்று வியாழக்கிழமை (12) திருகோணமலை விவசாய அமைச்சில் இடம்பெற்றது.கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால்…

அட்டாளைச்சேனை – தைக்காநகரில் அமைந்துள்ள கால்நடை அறுவைத் தளம் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது அக்கட்டடத்தின் மேற்கூரை ,கதவுகள் ஆகியன முற்றுமுழுதாக சேதமடைந்தள்ளன. அந்தக் கட்டடம் கடற்கரையை அண்மித்து இருப்பதால் இரும்புக் கம்பிகள் துருப்பிடித்துள்ளன.இயற்கை சூழல் நிறைந்த…

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின்மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான (பிஎன்பி),நேற்று(12) நடைபெற்ற பொதுத்தேர்தலில் அமோக வெற்றி ஈட்டியது.வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா…