- பாலஸ்தீன தடைக்கு எதிரான போராட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் இலண்டனில் கைது
- விம்பிள்டன் சம்பியனானார் இகா ஸ்வியாடெக்
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
Author: varmah
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, இன்று வெள்ளிக்கிழமை இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டார்.2015 ஜனாதிபதித் தேர்தலின் போது கூட்டாளிகளுக்கு ரூ.25 மில்லியன் மதிப்புள்ள மக்காச்சோள விதைகளை விநியோகித்ததாகக் கூறப்படும் வழக்கு…
2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, ரஷ்யா அந்த அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கிய பின்னர், ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா வியாழக்கிழமை மாறியுள்ளது.ஆப்கானிஸ்தானின்…
‘சிசு சரியா’ பாடசாலை பஸ்ஸில் மிதி பலகையில் சென்ற மாணவர் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், சாரதி, நடத்துனர் ஆகிய இருவரின் கவனக்குறைவு, அலட்சியப் போக்கே விபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளதாக தேசிய…
செம்மணி மனித புதைகுழிகள் குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற கேள்வியொன்றிற்கான எழுத்து மூல பதிலில் பிரிட்டிஸ் அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது.இலங்கையில் பொறுப்புக்கூறலிற்கான பி இங்கிலாந்து அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வெளியிட்டுள்ள வெளிவிவகார…
இலங்கையில் நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று நாடுகடத்தப்பட்டனர்.இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்த சந்தேக நபர்கள் மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால்…
சைப்ரஸில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இராஜதந்திர சேவைகளை வழங்குவதற்காக ஜூலை 20 முதல் அமலுக்கு வரும் வகையில், சைப்ரஸில் இலங்கை தூதரகம் ஒன்றை நிறுவ வெளியுறவு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.வெளியுறவு அமைச்சு வெளியிட்டன் அறிக்கையின்படி, சைப்ரஸ் அரசாங்கம்…
பிரான்சில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் இன்று வியாழக்கிழமை (ஜூலை 3) வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக, பரிஸில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் 25 வீத விமானங்களை இரத்து செய்யுமாறு பிரான்சின் சிவில் விமானப்…
கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியாகி இன்னொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.மறைந்த அரசியல்வாதி மங்கள சமரவீரவின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய சமீரா மனஹார, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாக தகவல்கள்…
இலங்கை கடலோர காவல்படை, கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆகியன இணைந்து புதன்கிழமை நடத்திய ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது, வென்னப்புவ, போலவத்த பகுதியில் ரூ.202 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 900 கிலோவிற்கும் அதிகமான…
2020 முதல் 2025 வரையிலான கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 49 சந்தேக நபர்கள் காவலில் இருந்தபோது இறந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.இந்த மரணங்களில் 30 மரணங்கள் பொலிஸாருடனான மோதல்களின் போது…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?