Author: varmah

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, சனிக்கிழமை (மே 3) பாகிஸ்தானுடனான முழுமையான கடல்சார் வர்த்தகம் ,அஞ்சல் தொடர்பு…

உள்ளூராட்சி மன்ற தேர்தல் விதி மீறல் தொடர்பாக இதுவரை 524 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறிய 43 வேட்பாளர்களும் 190 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.நேற்று (02) காலை 6…

அவுஸ்திரேலிய வரலாற்றில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமராக அந்தோணி அல்பானீஸ் மீண்டும் தேர்வு .அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், கூட்டாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சியை மகத்தான வெற்றிக்கு இட்டுச் சென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக வரலாற்றூச்…

சுன்னாகம் கவுணாவத்தை நரசிங்க வைரவர் கருகம்பனை, அலங்காரத் திருவிழா நேற்று பக்திபூர்வமாக இடம்பெற்றதுகருவரையில் வீற்று இருக்கும் ஸ்ரீ கவுணாவத்தை நரசிங்க வைரவருக்கு விஷேட அபிஷேக இடம்பெற்று நரசிங்க வைரவர் முத்துசப்பறத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் பல…

சிவபெருமான் திருவடி நிழலை அடைந்த நல்லை ஆதீன குருமகா சந்நிதானத்தினை நினைவுகூர்ந்து இவ்வாரத்தை பிரார்த்தனை வாரமாக அனுட்டிக்குமாறு ஈழத்து சைவசமயிகளை அகில இலங்கை சைவ மகா சபை வேண்டுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\52 வயதான சந்தேக நபர் பிரியசாத்தின் கொலைக்கு காரணமான துப்பாக்கிதாரி என்று…

தென் கொரியாவின் முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூ, பதவி விலகிய பின்னர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக் அறிவித்தார்.நாட்டின் எதிர்காலத்திற்காக என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டறிய முடிவு செய்ததால், ஜூன் 3 ஆம் திக‌தி நடைபெறும்…

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை சமரசம் செய்திருக்கக்கூடிய ஒரு பெரிய ஊழலுக்குப் பிறகு, தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸை பணிநீக்கம் செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை அறிவித்தார்.ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில்,…

நாய் பிரியர்களுக்கான ஹங்கேரியின் மிகப்பெரிய இலவச சமூக விழா வியாழக்கிழமை புடாபெஸ்டில் நடைபெற்றது. உலகெங்கிலும் இருந்து நூற்றுக் கணக்கான நாய்கள் இதில் கலந்து கொண்டன.நாய் நடனம்,விளையாட்டு,போட்டிகள் பல நடைபெற்றன.அவை மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான நெருங்கிய பிணைப்பையும்…

ரமர் பாலம் மீது ஒரு கி.மீ தூரம் நடந்து சென்று தரிசிக்கக்கூடிய வகையில், ஆன்மிக மற்றும் கலாசார சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது, நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை இயங்கும் ‘சுபம்’ என்ற தனியார் கப்பல்…