Author: varmah

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற போராட்டத்தின் போது, ​​பொலிஸ் அதிகாரி ஒருவரை காயப்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர் நேற்று வியாழக்கிழமை (28) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.போராட்டத்தின் போது கடமையில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரி…

காலியில் நடைபெறும் 49வது தேசிய விளையாட்டு விழாவில் இன்று காலை இடம்பெற்ற 10000 மீற்றர் பெண்களுக்கான ஓட்ட தங்கப்பதக்கத்தை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த W.A.M.R. விஜேசூரிய பெற்றுக்கொண்டார். இரண்டாம் இடம் H.M.C.S. ஹேரத் மத்திய மாகாணம்.…

இலங்கை மத்திய வங்கி இன்று 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இது நாட்டின் பொருளாதாரப் பயணத்தில் ஒரு மைல்கல். நாணயச் சட்டச் சட்டத்தின் கீழ் 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28, ஆம் திகதி நிறுவப்பட்ட…

டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் , ஃபைலேரியாசிஸ் போன்ற நோய்களை நுளம்புகள் பரப்புவதால் பரவும் நோய்கள் இலங்கையின் மிகப்பெரிய பொது சுகாதார சவால்களில் ஒன்றாக உள்ளன. Cx. சின்க்டெல்லஸ் இலங்கையில் நோயைப் பரப்புவதாக இன்னும்…

சூரிச்சில்கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற டயமன் லீக் ஈட்டி எறிதல் போட்டியிஉல் ஜேர்மனிய வீரரான ஜூலியன் வெபர்டைமன் லீக் பட்டத்தை வென்றார்91.37 மீற்ற‌ர் தூரத்துடன் தொடங்கிய ஜூலியன் வெபர், தனது இரண்டாவது முயற்சியில் தனது சீசனின் சிறந்த…

உக்ரைன் கடற்படையின் மிகப் பெரிய உளவு கப்பலான சிம்ஃபெரோபோலை ட்ரோன் தாக்குதல் மூலம் வெற்றிகரமாக ரஷ்ய கடற்படை மூழ்கடித்துள்ளதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்திற்கு அருகே உள்ள டான்யூப் ஆற்றின் முகத்துவாரத்தில் இந்தத்…

யாழ்பாணத்துக்கு செப்ரெம்பர் 1 ஆம் திகதி விஜயம் செய்யும் ஜனாதிபது அனுர குமார திசநாயக்க செம்மணிப் புதைகுழியைப் பார்வையிடலாம் என்று யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை (28)நடந்த ஒரு வைபவத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு உரையாற்றும் போது…

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணமான சுமெனெப்பில் உள்ள குர்ரோட்டா அ’யுன் ஒருங்கிணைந்த இஸ்லாமிய பாலர் பாடசாலை , உள்ளூர் சமூக சுகாதார மையம் , சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன், அதன் 202 மாணவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி…

கலினின்கிராட்டில் உள்ள போலந்து துணைத் தூதரகத்தின் செயல்பாட்டிற்கான அனுமதியை ரஷ்யா வெள்ளிக்கிழமை ரத்து செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஜூன் 30 முதல் அமுலுக்கு வந்த கிராகோவில் உள்ள ரஷ்ய துணைத் தூதரகத்தை மூடுவதற்கு போலந்து…

பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட தேங்காய் மட்டை சார்ந்த கைத்தொழில் நிறுவன உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடலானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் 27 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது…