Author: varmah

சிங்கப்பூர் பொதுத் தேர்தலுக்கான மாதிரி எண்ணிக்கை முடிவுகளில், ஆளும் மக்கள் செயல் கட்சி (PAP) போட்டியிட்ட 32 தொகுதிகளில் 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது என்று தேர்தல் துறை சனிக்கிழமை இரவு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த…

அவுஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தலில் அஷ்வினி அம்பிகைபாகர் வெற்றி பெற்றுள்ளார். நாவற்குழியைச்சேர்ந்த கவிஞர் அம்பி எனப்படும் அம்பிகைபாகரின் அ பேர்த்தி, அவுஸ்திரேலியா சிட்னி Barton தொகுதியி்ல் தொழிற் கட்சி சார்பில் போட்டியிட்டு, 66 சதவீதத்துக்குமேல் வாக்குகள் பெற்று…

மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஶ்ரீ சித்தி விக்கினேஸ்வரப் பெருமானின் விசுவாவசு வருடத்திற்கான மஹோற்சவம் இன்று சனிக்கிழமை [3] மஹோற்சவ பிரதமகுரு சிவஶ்ரீ.கணேஷ திவிசாந்த சிவாச்சாரியார் தலைமையில் துவஜாரோகணம் எனப்படுகின்ற திருக்கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து,பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் இந்தியா முழுமையான தடை விதித்துள்ளது.இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வரும் வகையில், பாகிஸ்தானில் இருந்து உருவாகும் அல்லது அதன் வழியாகக் கொண்டு செல்லப்படும்…

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, சனிக்கிழமை (மே 3) பாகிஸ்தானுடனான முழுமையான கடல்சார் வர்த்தகம் ,அஞ்சல் தொடர்பு…

உள்ளூராட்சி மன்ற தேர்தல் விதி மீறல் தொடர்பாக இதுவரை 524 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறிய 43 வேட்பாளர்களும் 190 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.நேற்று (02) காலை 6…

அவுஸ்திரேலிய வரலாற்றில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமராக அந்தோணி அல்பானீஸ் மீண்டும் தேர்வு .அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், கூட்டாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சியை மகத்தான வெற்றிக்கு இட்டுச் சென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக வரலாற்றூச்…

சுன்னாகம் கவுணாவத்தை நரசிங்க வைரவர் கருகம்பனை, அலங்காரத் திருவிழா நேற்று பக்திபூர்வமாக இடம்பெற்றதுகருவரையில் வீற்று இருக்கும் ஸ்ரீ கவுணாவத்தை நரசிங்க வைரவருக்கு விஷேட அபிஷேக இடம்பெற்று நரசிங்க வைரவர் முத்துசப்பறத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் பல…

சிவபெருமான் திருவடி நிழலை அடைந்த நல்லை ஆதீன குருமகா சந்நிதானத்தினை நினைவுகூர்ந்து இவ்வாரத்தை பிரார்த்தனை வாரமாக அனுட்டிக்குமாறு ஈழத்து சைவசமயிகளை அகில இலங்கை சைவ மகா சபை வேண்டுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\52 வயதான சந்தேக நபர் பிரியசாத்தின் கொலைக்கு காரணமான துப்பாக்கிதாரி என்று…