Author: varmah

‘பனி விழும் மலர் வனம்’ , ‘கயல்’ ‘கெட்டி மேளம்’ உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் பிரபாகரன். சென்னை முகலிவாக்கத்தில் வசித்து வந்தார். நேறறு சீரியல் ஷூட்டிங் முடித்து விட்டு இரவு வீட்டுக்கு வந்ததும்…

திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அதிரடியாக பொன்முடி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.கடந்த 6ம் திக‌தி நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பெண்கள்…

தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவர் யார் என்பதை இறுதி செய்யவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேசிய ஜனநயாக கூட்டணியில் இடம்பெற உள்ள கட்சிகளை இறுதி செய்யவும், பாஜக மூத்த தலைவரும், உள்துறை…

ஊழலற்ற மக்களாட்சியை எதிர்பார்க்கும் மக்களுக்கான சிறந்ததொரு ஆட்சியை செய்வதற்கான ஆணையை சுயேட்சை குழுவான மாம்பழச் சின்னத்திற்கு வழங்கி சம்மாந்துறை பிரதேச சபையைத் தாருங்கள் என்று நாபீர் பெளண்டேஷன் ஸ்தாபகத் தலைவர் பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர்…

இலங்கை முழுவதும் காற்றின் தரம் மிதமானது முதல் நல்ல நிலையில் உள்ளதுபெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு (AQI) மிதமான காற்றின் தரத்தைக் காட்டுகிறது, கேகாலை, நுவரெலியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை ,அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில்…

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக தேசிய தேர்தல் ஆணையம் (EC) 1,046 புகார்களைப் பெற்றுள்ளது.மார்ச் 20 முதல் தேசிய மற்றும் மாவட்ட தேர்தல் புகார் மையங்களில் இந்தப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 9 ஆம் திக‌தி…

பீஜிங் , டெல் அவிவ் ஆகிய நகரங்களுக்கிடையே இடையே மீண்டும் தொடங்கப்பட்ட முதல் நேரடி விமானமான ஹைனன் ஏர்லைன்ஸ் விமானம், ஏப்ரல் 10, ஆம் திகதி இஸ்ரேலின் டெல் அவிவ் அருகே உள்ள பென்-குரியன் சர்வதேச…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட, படலந்தா சித்திரவதை முகாம்களுக்குப் பொறுப்பானவர்கள் எனக் கண்டறியப்பட்டவர்களுக்கு எதிராக, சட்ட வழிமுறைகள் மூலமாகவும், தேவைப்பட்டால், சர்வதேச உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகிறார்.”ரணில் விக்கிரமசிங்கவை…

காலாவதியான விஸாஅனுமதிகளின் கீழ் இலங்கையில் சட்டவிரோதமாக வசித்ததற்காக 22 இந்தியர்கள் கொண்ட குழுவை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை (10) கைது செய்துள்ளனர்.இந்தக் குழு சுமார் மூன்று மாதங்களுக்கு…

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் இந்தியாவின் மதிப்புமிக்க இலக்கிய விருதுகளில் ஒன்றான மதிப்புமிக்க பாரதிய பாஷா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்த விருதை கொல்கத்தாவை தளமாகக் கொண்ட இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷத் ஆண்டுதோறும் வழங்குகிறது,…