Author: varmah

டெங்கு வாரத்தில் 185 பாடசாலைகளில் டெங்கு நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களாகக் கண்டறியப்பட்டன.டெங்கு விழிப்புணர்வு வாரத்தில் ஆய்வு செய்யப்பட்ட 298 பாடசாலைகளில் 185 பாடசாலைகள் நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு…

கதிர்காம திருவிழாவில் விழாவில் கலந்து கொள்வதற்காக பாத யாத்திரை அடியவர்களுக்ககத் திறக்கப்பட்டிருந்த குமனா தேசிய பூங்காவில் உள்ள பிரதான நுழைவாயில் மூடப்பட்டது.வடக்கு , கிழக்கிலீ இருந்து கதிஎகாமம் செல்லும் பாத யாத்திரை யாத்ரீகர்களுக்காக குமனா தேசிய…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.டெக்சாஸில் உள்ள ஒரு பெண்கள் முகாமில் இருந்து 23 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள்…

கென்னிங்டன் ஓவலில் நடந்த இந்தியா , இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ரி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சாதனை புத்தகங்களில் தனது பெயரைப் பொறித்தது.முன்னதாக, 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும்…

குரோஷியாவின் ஜாக்ரெப்பில் நடந்த கிராண்ட் செஸ் டூர் (GCT) 2025 ரேபிட் & பிளிட்ஸ் போட்டியில் ரேபிட் பட்டத்தை வென்றதன் மூலம் இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டினார்.19 வயதான…

தெற்கு ஜப்பானில் உள்ள டோகாரா தீவுகள் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களால் உலுக்கப்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) புதன்கிழமை தெரிவித்துள்ளது.நில அதிர்வு நடவடிக்கையால் மக்கள் தூக்கமின்றியும், கவலையுடனும் இஒருக்கின்றனர். இருப்பினும்…

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் உலகின் மிகப்பெரும் நிறுவனம் அமெரிக்க இராணுவம் என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.இது உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கு அதன் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.பென் ஸ்டேட்…

இஸ்ரேலுடனான 12 நாள் போரின் விளைவுகளைப் பயன்படுத்தி ஈரானிய அரசாங்கம் தனது சொந்த குடிமக்களுக்கு எதிராக, குறிப்பாக அரசியல் , சிவில் ஆர்வலர்களுக்கு எதிராக அடக்குமுறையை தீவிரப்படுத்துகிறது என்று ஈரானின் மிக முக்கியமான மனித உரிமை…

அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டைக் குறிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் “அற்புதமான” பிறந்தநாள் விழாவை நடத்துவதாக வாக்குறுதி அளித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரச்சாரம் செய்தார் .டெஸ் மொயினஸில் உள்ள ஐயோவா மாநில கண்காட்சி மைதானத்தில்…

கந்தானையில் நேற்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக கூடுதல் தகவல்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். .துப்பாக்கிச் சூட்டின் முதன்மை இலக்கு சமீரா மனஹார என்ற நபர் ஆவார், இவர் முன்னர் முன்னாள்…