Author: varmah

இந்தியாவில் அடுத்த ஆகிண்ண கோப்பை கிரிக்கெட் போட்டியின் அட்டவணையில், பெங்களூரின் சின்னசாமி மைதானம் நீக்கப்பட்டுள்ளது.அந்த மைதானத்திற்குப் பதிலாக, நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் விளையாட்டு மைதானம் அரையிறுதி, இறுதிப் போட்டிகளை நடத்தும் என ஐசிசி அறிவித்துள்ளது.அத்துடன்,…

காஸா நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பஞ்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.காஸா பகுதியில் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள், அதாவது அதன் மக்கள்தொகையில் கால் பகுதியினர், பஞ்சத்தில் சிக்கியுள்ளனர், இது “மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு, தார்மீக குற்றச்சாட்டு மற்றும்…

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை செப்டம்பர் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இலஞ்சம் அல்லது…

நரஹென்பிட்டியில் உள்ள வெகுஜன ஊடக அமைச்சில் நேற்று (22) சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற விழாவில் மொத்தம் 61 ஊடகவியலாளர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான அசிடிசி ஊடக உதவித்தொகைகளைப்…

தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம்இன்று சரியாக 12:00 மணியளவில் ஆயிரக்கணக்கான அடியவர்கள் புடை சூழ கொடியேற்றத்துடன் கோலகலமாக அரம்பமாகியது.விசேட திருவிழாக்களாக செப்ரெம்பர் 1 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பூங்காவனத்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது நடவடிக்கையை விமர்சித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பினார். சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் தேசியத் தலைவர்கள்…

2025ம் ஆண்டு நடைபெற்ற 16 வது வடமாகாண பாடசாலைகளுக்கு இடை‌யிலான தடகள ( மெய்வல்லுனர்) விளையாட்டுப்போட்டியில் மன்ன்னார் அரிப்பு றோ.க.த.க பாடசாலை பெண்கள் இவ்வருடம் 92 புள்ளிகள் பெற்று வரலாற்றில் முதன்முறையாக வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளது.அத்தோடு…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது குறித்து ‘யூடியூபர்’ ஒருவர் முன்கூட்டியே அறிவித்தது கவலையளிக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் பேசிய முன்னாள் அமைச்சர், முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்த பின்னர்,…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் துறை (CID) முன் வாக்குமூலம் அளிக்க ஆஜரானால், அவரை கட்டாயமாக விளக்க மறியலில் வைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்த யூடியூபர் சுதாவின் அறிக்கையை மக்கள் ஐக்கியசக்தி உறுப்பினரும் வழக்கறிஞருமான…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவதற்கு முன்பே, இலங்கையைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் அவர் கைது செய்யப்படுவார் என்று கணித்திருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை தெரிவித்துள்ளார்.’X’ இல் ஒரு பதிவில்,…