- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை
Author: varmah
பாலஸ்தீன பிரச்சினை, காஸா தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களை நிவர்த்தி செய்வதற்காக 27 ஆம் திகதி கெய்ரோவில் அவசர அரபு உச்சி மாநாடு நடைபெறும் என்று எகிப்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.உச்சிமாநாட்டைக் கோரிய பாலஸ்தீனம் உள்ளிட்ட…
உலக சந்தை எரிவாயு விலைகளுக்கு ஏற்ப நாட்டின் எரிவாயு விலைகள் மாதந்தோறும் திருத்தப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 4 ஆம் திகதி அறிவிக்கப்படுகின்றன. பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை…
தையிட்டியில் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்களினால் விடு்க்கப்பட்டுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பூரண் அதரவு வழங்கும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்…
அரகலயவால் பாதிக்கப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல பெற்ற நட்டஈடாகப் பெற்ற பணத்தில், கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு கிராமத்தையே அமைத்திருக்கலாம் என அமைச்சர் பிமல் ரத்னாயக்க கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (9) தெரிவித்தார்.’கிளீன் ஶ்ரீலங்கா’ திட்டத்தை முன்னெடுக்கும்…
நாடு முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல்களை இலங்கை மின்சார சபை நாளை திங்கட்கிழமை (10) வெளியிடும் என்று அதன் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து…
மின் தடை காரணமாக இன்று ஞயிற்றுக்கிழமை (09)பொகவந்தலாவ சில்லறைக் கடை ஒன்றில் இயங்கிய ஜெனரேடரில் இருந்து வெளியேறிய வந்த புகையை சுவாசித்த நான்கு ஊழையர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களில் ஒரு ஆண் மற்றும் மூன்று…
இலங்கையில் மின்சாரத்தைத் தடைசெய்த குரங்கு என்ற செய்திசர்வதேச தலைப்புச் செய்தியானது.ஒரு குரங்கு – நாடு தழுவிய மின்வெட்டை ஏற்படுத்தி, முழு நாட்டையும் இருளில் ஆழ்த்தியதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பிறகு, இலங்கை இன்று ஞாயிற்றுக்கிழமை ( 9)…
அமெரிக்கவில் இருந்து நாடுகடத்தப்படுவதற்காக 3,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் காத்திருக்கும் போதிலும், நாடுகடத்தல் தொடர்பாக எந்த ஒரு தகவலும் வெளியுறவு அமைச்சகத்தை (MFA) இதுவரை அறிவிக்கப்படவில்லை.இலங்கையர்களை நாடு கடத்துவது குறித்து வெளியுறவுத்துறைக்கோ அல்லது வாஷிங்டனில் உள்ள இலங்கை…
இலங்கை ஓட்டுநர் உரிமத்தை இத்தாலிய ஓட்டுநர் உரிமமாக மாற்றுவது தொடர்பான இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது, உள்ளூர் ஓட்டுநர் உரிமங்களின் வடிவத்தில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்படுவதால் தாமதமாகி வருகிறது.இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தயாராக…
சிரேஷ்ட பத்திரிகையாளர் பாரதி இராஜநாயகம் இன்று ஞாயிற்றுக்கிழமை [9] காலமானார் ஈழமுரசு, முரசொலி,வீரகேசரி ஆகியவற்ரில் கடமியாற்றிய அவர் , தினக்குரல் ஞாயிறு பத்திரிகையின் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராகவும், செயலாளராகவும் பதவி வகித்தவர்.பாரதி அண்ணா…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?