- விஜயின் கட்சியினரால் பனையூர் மக்கள் பாதிப்பு
- பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்துக்கு விஜயம்
- லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் மீது துப்பாக்கிச் சூடு
- கண்டி-கடாம்பே மேம்பாலத்தின் கட்டுமானப் பணி மீண்டும் ஆரம்பம்
- எப்ஸ்டீனுடன் செலவழித்த நேரத்திற்காக வருந்துகிறேன் – பில்கேட்ஸ்
- கெஹெலியவின் மகளுக்கு பிணை வழங்கப்பட்டது
- இந்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார் டில்வின் சில்வா
- நான்கு மணி நேரம் கடலில் நீந்தி பெற்றோரை காப்பாற்றிய குட்டி ஹீரோ
Author: varmah
பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக செபஸ்டியன் லெகுர்னுவை அஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் நியமித்தார். கடந்த 2024 ஜூன் மாதம் பார்லியை கலைத்து விட்டு தேர்தல் நடத்த ஜனாதிபதி உத்தரவிட்டார். அதன்படி தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்றத்தில் ,…
அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஆசியக்கிண்ண கிறிக்கெற் போட்டியில் ஹொங்கொங்கை எதிர்த்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 94 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.நாணயச் சுழற்சியில் வெற்ரி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கலில் 6 விக்கெற்களை இழந்து 188…
நேபாள நாட்டு அரசு கடந்த வாரம் யூடியூப், பேஸ்புல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 20க்கும் அதிகமான சமூகவலைதளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது. இதற்கு அந்நாட்டு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக ஜென் ஸீ தலைமுறை…
மனித உரிமைகள் வளர்ச்சியில் இலங்கையின் சொந்த பாதையை தீர்மானிக்கும் இறையாண்மை உரிமையை சர்வதேச சமூகம் மதிக்க வேண்டும் என்றும், நாட்டின் உள் விவகாரங்களில் வெளிப்புற அரசியல் அழுத்தம் ,தலையீட்டை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் சீனா…
மனித உரிமைகள் , பொறுப்புக்கூறல் தொடர்பான அரசாங்கத்தின் உறுதிப்பாடுகளை நாங்கள் வரவேற்கிறோம், அதே நேரத்தில் உறுதியான மற்றும் நிலையான முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறோம் என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இங்கிலாந்து பிரதிநிதி மேலும்தெரிவிக்கையில்,இலங்கை அதிகாரிகள் வெகுஜன…
நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகார், போராட்டக்காரர்களால் அவர்களது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதில் கொல்லப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.நேபாளத்தில் நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு கும்பல்கள்…
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் மொத்தம் 452 வாக்குகளுடன் இந்திய துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.துணை ஜனாதிபதி தேர்தலில் 788 தகுதியுள்ள எம்.பி.க்களில் 767 பேர் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தினர், இது…
வன்முறை ஊழலுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளார்.”பிரதமர் பதவி விலகிவிட்டார்,” என்று அவரது உதவியாளர் பிரகாஷ் சில்வால் செவ்வாயன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.சமூக ஊடகத் தடையால் தூண்டப்பட்ட வன்முறைப்…
ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60வது அமர்வில் ஊடாடும் உரையாடலின் (ID) போது பேசிய சுமார் 43 நாடுகள் இலங்கையுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா…
சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் காரணமாக சமூக ஊடகத்தடையை நேபாள அரசாங்கம் நீக்கியுள்ளது.காத்மண்டில் நடைபெற்ற போராட்டத்தின் போது 19 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.கடந்த வாரம் விதிக்கப்பட்ட…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
