Author: varmah

பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பத்திரங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்ளூர் கருவூல உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் செயல்படும் இலங்கை மத்திய வங்கி, இலங்கை மத்திய வங்கியால் நடத்தப்படும் விசாரணைகளைத் தொடர,…

பஸ் சாரதிகள் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கை பொலிஸ் திணைக்களம் மறுத்துள்ளது. அத்தகைய புதிய விதிமுறை எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றும், சீட் பெல்ட் அணிவது 2011…

இலங்கை இராணுவத்தின் 16வது படைப்பிரிவு ஜூலை 2 ஆம் திக‌தி நாட்டை விட்டு வெளியேறி, லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் (UNIFIL) அமைதி காக்கும் பணியின் ஒரு பகுதியாகப் பணியாற்றியது.இந்தக் குழுவில் 7…

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். மூவரும் முச்சக்கர வண்டியில்சென்ற போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில்…

கந்தானை, ஜா-எல, வத்தளை, ராகம பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.பொலிஸார், பொலிஸார் சிறப்பு அதிரடிப்படை, இராணுவம், கடற்படை…

அஸ்வேசுமா நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான மேல்முறையீடுகள் ஜூலை 16 வரை திறந்திருக்கும் என்று கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதுவரை கிட்டத்தட்ட 1.26 மில்லியன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் உபாலி பன்னிலகே உறுதிப்படுத்தினார்.

டெங்கு வாரத்தில் 185 பாடசாலைகளில் டெங்கு நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களாகக் கண்டறியப்பட்டன.டெங்கு விழிப்புணர்வு வாரத்தில் ஆய்வு செய்யப்பட்ட 298 பாடசாலைகளில் 185 பாடசாலைகள் நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு…

கதிர்காம திருவிழாவில் விழாவில் கலந்து கொள்வதற்காக பாத யாத்திரை அடியவர்களுக்ககத் திறக்கப்பட்டிருந்த குமனா தேசிய பூங்காவில் உள்ள பிரதான நுழைவாயில் மூடப்பட்டது.வடக்கு , கிழக்கிலீ இருந்து கதிஎகாமம் செல்லும் பாத யாத்திரை யாத்ரீகர்களுக்காக குமனா தேசிய…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.டெக்சாஸில் உள்ள ஒரு பெண்கள் முகாமில் இருந்து 23 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள்…

கென்னிங்டன் ஓவலில் நடந்த இந்தியா , இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ரி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சாதனை புத்தகங்களில் தனது பெயரைப் பொறித்தது.முன்னதாக, 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும்…