Author: varmah

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளித்த சென்னை மகிளா நீதிமன்றம் புதன்கிழமை (மே 28), , ஜூன் 2 ஆம் தேதி தண்டனை விபரங்கள் வெளியிடப்படும் என…

கியேவுக்கு ஒரு வரைவு அமைதி ஒப்பந்தத்தை மொஸ்கோ விரைவில் அனுப்பும், இது ஒரு சாத்தியமான தீர்வுக்கான முக்கிய கொள்கைகளை கோடிட்டுக் காட்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா செவ்வாயன்று தெரிவித்தார்.”எதிர்கால…

சீன புதிய எரிசக்தி வாகன (NEV) தயாரிப்பாளரான BYD, உள்ளூர் விநியோகஸ்தர் ஜான் கீல்ஸ் CG ஆட்டோ மூலம் அதன் பிரீமியம் சொகுசு பிராண்டான DENZAவை அறிமுகப்படுத்த திட்டமிட்டு இலங்கையில் தனது தடத்தை விரிவுபடுத்துகிறது.செவ்வாய்கிழமை இங்கு…

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் சுகாதார அமைச்சில் நியமனம் பெற்று யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றனர்.புதிய உத்தியோகத்தர்களை வரவேற்கும் வைபவம் இன்று…

இலங்கையின் துணை சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சலீல் தலைமையிலான இலங்கை பாராளுமன்றக் குழுவை புது தில்லியில் இந்தியாவின் ஜனநாயகத்திற்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (PRIDE) திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்காக இந்திய வெளியுறவு அமைச்சர்…

வருமானத்திற்கு அப்பாற்பட்ட மில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், வாகனங்கள் , வங்கிக் கணக்குகளை பராமரித்ததன் மூலம் லஞ்சச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறி, லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையம் முன்னாள் தொழிலாளர்…

இந்தியா உட்பட உலகளவில் பல நாடுகளில் பரவி வரும் புதிய கோவிட்-19 மாறுபாட்டின் தோற்றத்தை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும், சுகாதார அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.நேற்று திங்கட்கிழமை (27)…

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளன த்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் மிகப்பிரமாண்டமான முறையில்கனடா கல்விக் கண்காட்சி நடைபெற வுள்ளது.வலம்புரி ஆடம்பர விருந்தினர் விடுதியில்மே 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் கனடா கல்விக் கண்காட்சி ,…

மிகப்பெரும் இனப்படுகொலை இலங்கையில் இடம்பெற்றது. அதற்கு போதியளவு அதாரமும் இருக்கின்றது. இதை அனுர அரசு இல்லை என கூற முனைவதை ஏற்க முடியாது என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாசன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண ஊடக…

யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரக உள்ளூர் கலாச்சார உத்தி யோகத்தராக கடமையாற்றிய பிரபாகரசர்மா சச்சிதானந்தக்குருக்களுக்கு இன்று யாழ்ப்பாணம் திருவள்ளூவர் பண்பாட்டு மைய முன்றலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜா கலந்து கொண்டு அஞ்சலி…