Author: varmah

யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட அங்கோர் தொல்பொருள் பூங்காவில் புனோம் குரோம் கோயிலின் வடக்குப் பகுதியில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான செங்கல் கோயிலின் மறுசீரமைப்பு பணியை கம்போடியா நிறைவு செய்துள்ளதாக அப்சாரா தேசிய ஆணையம் திங்களன்று தெரிவித்துள்ளது.ஒன்பதாம்…

அனுர அரசு அறிமுகப்படுத்திய கிளீன்ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பை மேம்படுத்த ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 300 மில்லியன் ஜப்பானிய யென் [ 565 மில்லியன் ரூபா] மானியத்தை வழங்கியுள்ளது. இந்த மானியத்திற்கான புரிந்துணர்வு…

கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள ஒரு விடுதியில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டினரில் ஒருவரான 27 வயது ஜேர்மன் பெண் உயிரிழந்தார்.முன்னதாக இதே விடுதியைச் சேர்ந்த 24 வயது…

‘சுதந்திரம்’ என்பது தேசத்தின் இறைமை மட்டுமன்று. அது கண்ணியம், நீதி மற்றும் ஒடுக்குமுறை இல்லாத வாழ்வுக்காக அனைவருக்கும் உள்ள உரிமையை உறுதிப்படுத்துவதாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை…

சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும், தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் எனும்கோட்பாட்டுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.இலங்கையின் 77…

தனியார் துறைக்கு உப்பு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சந்தையில் ஏற்படவிருந்த உப்பு தட்டுப்பாடு காரணமாக, தொழில்துறை தேவைகளுக்காக 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய கடந்த டிசம்பரில்…

இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவராகச் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன இன்று திங்கட்கிழமை[3] தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.தலைவர் பதவியை வகித்த சட்டத்தரணி சிந்தக ஹேவாபதிரன பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்குச் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன…

இலங்கையில் துறைமுகங்கள் , விமான சேவைகளுக்காக முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக இலங்கையின் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் ஹாலித் அல் அமீரி தெரிவித்தார்.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல்…

கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களின் நெரிசல் காரணமாக கடந்த சில வாரங்களாக நெருக்கடி ஏற்பட்டது.தினமும் அண்ணளவாக 300 கொள்கலன்கள் அளவில் முறையாக பரிசோதனை செய்வதற்காக துறைமுகத்தினுள் குறைந்தது மூன்று நாட்களாவது நிறுத்தி வைக்க வேண்டி ஏற்படுவதனால் நாளுக்கு…

பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை வாங்குவதற்கான வவுச்சர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.உதவிக் கொடுப்பனவில் உள்வாங்கப்படாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களைக்…