- வீட்டின் மீது மரம் விழுந்ததில் நான்கு பேர் படுகாயம்!
- ஹற்றனில் 6000 கிலோ கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது!
- சங்கியியன் பூங்காவில் சீனாவின் புத்தகக் கண்காட்சி : யாழ் மாநகர சபையில் தீர்மானம்!
- இன்றைய தங்க விலை நிலவரம்!
- சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்ய ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தல்!
- சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் போராட்டம்!
- யாழ் கலாசார மத்திய நிலையத்தின் நோக்கத்தை இழக்க முடியாது – முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி!
- தமிழக முதலமைச்சர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து!
Author: varmah
பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த பிறகு, காஸா பகுதியை அமெரிக்கா சொந்தமாக்கிக் கொள்ளும் என்றும், அதை மீண்டும் அபிவிருத்தி செய்யும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து…
சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் வயது வந்தோருக்கான கல்வி நிறுவத்தில் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை [4] முற்பகல் 11.30 மணிக்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11…
இலங்கை சைவநெறிக் கழக சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச் செயற்குழுவினால் நடத்தப்படும் களுத்துறை மாவட்டத் தேர்வுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குரிய “கல்விப் பொதுத்தராதர சாதாரணதர விஞ்ஞானத் தொடர் மாதிரி வினாத்தாள் தேர்வின், நான்காவதும் ஐந்தாவதும் தேர்வுத்தாள் கடந்த சனிக்கிழமை[1]களுத்துறை-அரப்பொலகந்த…
இலங்கையில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.தனது…
கடைகளில் விற்பனை செய்யப்படும் 400 கிராம் உப்பு பக்கெட்டின் விலை 150 முதல் 160 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகக் கடை உரிமையாளர்களும் நுகர்வோரும் தெரிவிக்கின்றனர்.ஒரு கிலோ உப்பு பக்கெட்டுகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.உப்புப் பற்றாக்குறைக்குத்…
35,000 வேலையற்ற பட்டதாரிகளை அரச துறையில் சேர்த்துக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும்,இந்த மாத இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 பட்ஜெட்டில் இந்த திட்டம் சேர்க்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர அறிவித்துள்ளார்.
தி அவுஸ்திரேலியன் பத்திரிகையின் முன்னாள் நீண்டகால தலைமை கிரிக்கெட் எழுத்தாளரும், SEN வானொலி செய்திகளில் 10 ஆண்டுகளாக வர்ணனையாளருமான பீட்டர் லாலர் சமூக ஊடகங்களில் காஸாவில் நடந்த போர் தொடர்பான பதிவு செய்ததற்காக பணி நீக்கம்…
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் மகத்துவம் பொருந்திய மதிப்புமிகு இனைப் பெற்றுக்கொண்டார்.இந்த விருது ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்குப் பலவகைகளிலும் அளப்பரிய சேவைகளையும், பங்களிப்புகளையும் வழங்கிய சாதனையாளர்களுக்கு ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது.ஏகன் மீடியா,ஏகன்,கனடா,உலகம்,விருது இலங்கை,எழுத்தாளர்,யாழ்ப்பாணம்
மாத்தறை மாலிம்பட பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியபோது இளைஞனை சித்திரவதை செய்த வழக்கில் குற்றம் சாட்டம் பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட வீரகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகளின் பதில் பொலிஸ்மா அதிபர் இன்று…
காலி, ஹினிதும, மகாபோதிவத்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற முக்கொலை சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரை பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை (04) கைது செய்துள்ளனர்.காலி ஹினிதும மஹாபோதிவத்த பகுதியில் கடந்த…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
