Author: varmah

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய சந்தேக நபர் இன்றுவெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.இன்று அதிகாலை 4:30 மணியளவில்…

இந்தியர்களை வேலைக்கு எடுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற டெக் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தெரிவிக்கையில். “அமெரிக்க தொழில்நுட்ப…

வைகோ உள்ளிட்ட 6 தமிழக எம்பிக்களின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இன்று கமல்ஹாசன், கவிஞர் சல்மா உள்ளிட்ட 4 மாநிலங்களை எம்பிக்கள் புதியதாக பதவியேற்றுள்ளனர். இவர்கள் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுள்ளனர். பதவி நிறைவடைந்த 6…

மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாகாண மட்ட ரீதியிலான உடற்பயிற்சி போட்டியில் இதன்போது தீவக வலயத்திற்குட்பட்ட ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி முதலிடத்தை பெற்றுள்ளது.இரண்டாவது இடத்தை இளவாலை ஹென்றிஸ் கல்லூரியும் மூன்றாவது இடத்தை…

அஹதமாபாத் விமான விபத்துக்குப் பின்னர் 112 ஏர் இந்தியா விமானிகள் நோய்வாய்ப்பட்டதாக மத்திய அரசு வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தியது.மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல், பெருமளவில் அறிக்கையிடும்…

இலட்சக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கவர்ந்த WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் 71 வயதில் காலமானார்.புளோரிடாவின் கிளியர்வாட்டரில் உள்ள அவரது வீட்டில் அவசர சேவை ஊழியர்கள் ஹோகனுக்கு மாரடைப்புக்காக சிகிச்சை அளித்ததாகவும், ஆனால் ஒரு மணி…

செயற்கை நுண்ணறிவு மூலம் தனது உருவத்தையும் குரலையும் தவறாகப் பயன்படுத்தும் மோசடி தொடர்பாக இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார,பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.சமூக ஊடகங்களில் ஒரு பதிவில், மோசடி செய்பவர்கள் தனது அனுமதியின்றி தனது சாயலைக்…

உலகளாவிய பாதுகாப்பு தரவரிசையில் இலங்கை இரண்டு இடங்கள் சரிந்து, 57.7 பாதுகாப்பு குறியீட்டு மதிப்பெண்ணுடன் 61வது இடத்தில் உள்ளது. குற்ற அளவுகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட இந்த குறியீட்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்…

இஸ்ரேலிய நடவடிக்கைகளைத் தடுக்க உலகளாவிய முயற்சிகள் தோல்வியடைந்ததால், காஸாவிலும், மேற்குக் கரையிலும் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், பாலஸ்தீனியர்கள் தங்கள் காலத்தின் “மிகப்பெரிய மனிதாபிமான பேரழிவை” எதிர்கொள்கின்றனர் என்று பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் வியாழக்கிழமை…

சிறப்பு விசாரணைக் குழுவின் முடிவுகளைத் தொடர்ந்து, இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மாத்தின் மீதான விவாதம் ஓகஸ்ட் 5 ஆம் திகதி பாராமன்றத்தில் நடைபெறும்.அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை)…