Author: varmah

வலைத்தளங்கள் , மொபைல் பயன்பாடுகள் இப்போது தினமும் நூற்றுக்கணக்கான பாலியல் விளம்பரங்களைக் காட்டுகின்றன. இந்த சேவைகள் பெரும்பாலும் 18 முதல் 27 வயதுடைய பெண்களையும் சில வயதுக்குட்பட்ட சிறுமிகளையும் உள்ளடக்கியது .பொருளாதார சிரமங்களைத் தணிக்க, அதிகமான…

பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட சாப்பாட்டுக் கடைகளில் லஞ்சீற் உட்பட பொலீத்தீன் பயன்பாட்டை கட்டுப்படுத்திவது தொடர்பாக பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் பருத்தித்துறை நகரசபை தலைவர் வின்சன்டீபோல் டக்ளஸ் போல் தலமையில் நகர வர்தகர்களுடன் இடம் பெற்ற கூட்டத்திலேயே…

மெம்பிஸ் நகரில் குற்றங்களை தடுப்பதை நோக்கமாகக் கொண்டு தேசிய படையை அனுப்புவதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.ஆகஸ்ட் மாதம் வாஷிங்டனில் பயன்படுத்தப்பட்டது போன்ற நகர்ப்புற வன்முறைக்கு எதிரான அவரது பரந்த ஒடுக்குமுறையின் ஒரு…

டோஹாவில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அவசர அரபு-இஸ்லாமிய உச்சி மாநாடு, கட்டார் மீதான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலை கடுமையாகக் கண்டித்து, வளைகுடா நாட்டிற்கு முழு ஒற்றுமையையும் அறிவித்தது.கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்…

துபாயில் கடந்த நடந்த ஆசியக் கிண்ணப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பிறகு ஏற்பட்ட கைகுலுக்கல் சர்ச்சையைத் தொடர்ந்து , பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (பிசிபி) சர்வதேச கிரிக்கெட் இயக்குநர் உஸ்மான்…

துபாயில் நடந்த ஆசியக் கிண்ணப் போட்டியின் போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்டை “உடனடியாக நீக்க வேண்டும்” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத்த் தலைவர்…

இந்திய மூதாட்டியான ஹர்ஜித் கவுர் [73] கைது செய்யப்பட்டதற்கு எதிராகக் கலிஃபோர்னியாவில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.ஹெர்குலிஸ் நகரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் கவுர், செப்டம்பர் 8 அன்று வழக்கமான நேர்காணலுக்குச் சென்றபோது கைது…

2029 ஆம் ஆண்டுக்குள் 50 பல்வகை போக்குவரத்து மையங்களை அரசு நிறுவ திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று திங்கட்கிழமை (15) அறிவித்தார்.புறக்கோட்டை மத்திய பஸ் நிலைய புதுப்பித்தலைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர்,…

மருதானை ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு திட்டம் இன்று திங்கட்கிழமை (15) காலை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் தொடங்கப்பட்டது.”வளரும் தேசம் – அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கத்தின் உத்தி, கிளீன் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றின்…

பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் ராமதாஸ் , அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நடந்து வந்த அதிகாரப் போராட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவை அங்கீகரித்துள்ளது. இதன்…