- நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
- 117 வருடங்களின் பின் மூளாய் சைவப்பிரகாசவில் 9A
- விவாகரத்து பெற்ற பெண்கள் சுற்றுலா
- பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் நவீன அழகு கலை நிலையம்
- காட்டு யானைகளை சுட்டுக் கொலை செய்வோருக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை
- பரிந்துரைகளை செயல்படுத்த தவறும் அரச அதிகாரிகளுக்கு கடுமையான நடவடிக்கை : மனித உரிமைகள் ஆணைக்குழு
- செம்மணிப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்டது சிறுமியின் என்புத் தொகுதியே!
- வெளிநாடுகளில் தலைமறைவாகிய குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர திட்டம்
Author: varmah
யாழ்ப்பாண மாநகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் விவேகானந்தராஜா மதிவதனி…
இஸ்ரேல் ஈரானை தாக்கியதை அடுத்து உலகளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன.இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்தன.பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 12.82% உயர்ந்து…
ருஹுணு கதிர்காம மகா தேவாலயான் பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகளைப் பயன்படுத்தி ரூ. 33 மில்லியன் செலவில் கட்டப்பட்ட கதிர்காம மாவட்ட மருத்துவமனையில் புதிய வார்டு நேற்று (12) அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. சுகாதார அமைச்சர் டாக்டர்…
வெள்ளிக்கிழமை ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் பரந்த அளவிலான தாக்குதல்களை நடத்தியது, அணுசக்தி நிலையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் இராணுவத் தளபதிகளை குறிவைத்து, தெஹ்ரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதைத் தடுக்கும் நீண்டகால நடவடிக்கையின் தொடக்கம் இது…
வெசாக் போயா ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து ஒரு கைதியை அனுமதியின்றி விடுவித்ததைச் சுற்றியுள்ள சர்ச்சைக்கு மத்தியில் , சிறைச்சாலைகள் துறையின் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து ஆணையர் காமினி பி. திசாநாயக்கஇ ராஜினாமா…
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் இலண்டனுக்கு காலை 11 மணிக்குப் புறப்பட்ட புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.இந்த விமானத்தில் பயணிகள் 242 பேர் பயணம் செய்துள்ளனர். விழுந்து நொறுங்கிய விமானத்தில்…
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும் இலக்கியத்துறையில் இளையோர்களின் ஆர்வத்தை மேம்படுத்தவும்புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி பாடசாலை நூலகங்கள், சனசமூக நிலையங்களுக்கு புத்தகங்களை வழங்கும் வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இதற்கான புத்தகங்களை சேகரிக்கும் நடவடிக்கையில்…
யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவகம் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகாட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக், பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கிவருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட…
பருத்தித்துறைக்கு அருகே உள்ள கற்கோவளத்தில் இராணுவ முகாம் இருந்த இடத்துக்கு அருகில் எலும்புக் கூடு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்துக்குச் சென்ற பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். ]
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த பெண் ஒருவர், இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.சுகாதார அமைச்சுக்கு பெயரளவிலான நியமனங்களைச் செய்வதன் மூலம் அரசாங்க சம்பளம் ,கூடுதல்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?