Author: varmah

அன்டிஃபா (Antifa) என்ற தீவிர இடதுசாரி அமைப்பை பெரிய பயங்கரவாத அமைப்பு என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர‌ம்ப் வியாழக்கிழமை (செப்டம்பர் 18) அறிவித்துள்ளார்.தனது நெருங்கிய உதவியாளரும் அரசியல் ஆர்வலருமான சார்லி கிர்க்…

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் ‘ககன்யான்’ திட்டத்தின் கீழ் ஆளில்லா ரொக்கெற்றை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.இதில் ‘வயோமித்ரா’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஒரு…

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.படப்பிடிப்பின்போது அவருக்கு திடீரென நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் அவர் மயங்கி விழுந்துள்ளார்.முதலில்…

மண்டைதீவில் சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் பற்றிய விசாரணைகளை ஆரம்பித்து அதன் அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன்…

வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, வாள்வெட்டு தாக்குதல் உட்பட அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளும் முடிவுக்கு வரும் என அமைச்சர் சந்திரசேகர் அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.அமைச்சர் சந்திரசேகர், உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் சகிதம் கற்கோவளம்…

யாழ்ப்பாண பொது நூலகத்தின் மின் நூலகத் திட்டத்திற்கு போதுமான பணியாளர்கள் இல்லாதது ஒரு பெரிய பின்னடைவாகும் என்று தலைமை நூலகர் அனுசியா சிவகரன் தெரிவித்துள்ளார்.”குறைந்த அளவிலான பணியாளர்கள் மின் நூலகத்தின் முன்னேற்றத்தை மெதுவாக்கியுள்ளனர். மீதமுள்ள 11…

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு குச்சவெளி பிரதேச சபை,பிரதேச செயலகம் ஆகியன இணைந்து நடத்திய “வளமான நாடும் – அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளில் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்ட ஆரம்ப வைபவத்தில் குச்சவெளி பிரதேச…

ஒரு சில மீனவர்கள் சட்டவிரோதமான சுருக்குவலையைப் பாவித்து மீனவர்கள் மீன் பிடிப்பதால் வடமராட்சி கிழக்கில் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக வட‌மராட்சி வடக்கு மீனவர் பிரதிநிதிகள் வடமராட்சி வடக்கு பிரதேச சபையில் நடை பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்…

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு சுற்றாடல் மற்றும் மர நடுகை தினமாகப் பிரகடனப் படுத்தப்பட்ட நேற்று செவ்வாய்க்கிழமை [17] பிபருத்தித்துறை பிரதேச சபையின் தின்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தை அண்டிய பகுதிகளில் பன விதை , மர நடுகை…

பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக சத்ததுடன் வேகமாக சென்ற மோட்டர் சைக்கிள்களுக்கு எதிராக வவுனியா போக்குவரத்து பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.வவுனியா வைரவபுளியங்குளம் பகுதி, பூங்கா வீதி என்பவற்றில் அதிக சத்தத்துடன் வேகமாக மோட்டர்…