Author: varmah

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் ஒரு கைதியை சட்டவிரோதமாக விடுவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள சிறைச்சாலை ஆணையாளருக்கு இன்று பிணை வழங்கியது நீதிமன்றம்.இந்த ஆண்டு வெசாக் போயா அன்று ஜனாதிபதி மன்னிப்பின்…

மோசடித் திட்டங்களைத் தடுக்க CBSL பிரமிட் எதிர்ப்பு வாரத்தைத் தொடங்குகிறதுசட்டவிரோத பிரமிட் மற்றும் வைப்புத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கை மத்திய வங்கி (CBSL) ஜூலை 14–18 வரை பிரமிட் எதிர்ப்பு வாரத்தைக் கடைப்பிடிக்கும்.ஒரு…

மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் ,மன்னர் மாவட்ட செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த தொழிற்சந்தை மன்னர் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.இந்த வருடத்தில் இடம்பெற்ற இரண்டாவது தொழிற்சந்தை இதுவாகும் மன்னார் மாவட்ட தொழில் நிலையத்தின் ஒழுங்கமைப்பில்…

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் உள்ள அனைத்து இடைநிலைப் பள்ளிகளுக்கும் இணைய அணுகலை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.இதற்காக பள்ளிகளுக்கு ரூ.5,000 வரம்பற்ற டேட்டா பேக்கேஜ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பி.எம்.அமரசூரிய…

இலங்கை சிறைச்சாலைகள் தற்போது 20,000 பேரைக் கொள்ளளவுக்கு மீறியுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.இன்று ஊடகங்களுக்கு உரையாற்றிய ஜெகத் வீரசிங்க, இலங்கையில் உள்ள 36 சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 12,000 கைதிகளை அடைக்க முடியும்…

வட மாகாணக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரி வை.ஜெயச்சந்திரன் SLEAS l அரச சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய வேளை இந்த பதவி உயர்வு…

இந்தியாவின் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஓகஸ்ட் நடுப்பகுதியில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கிறிக்கெற் தொட‌ர் ஒன்றை நடத்துவதற்கான கலந்துரையாடல் நடைபெறுகிறது.ஜூலை‍ ஓகஸ்டில் நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) ஒத்திவைப்பு, இலங்கைக்கான சாதகத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது.அதிகாரப்பூர்வ…

மெக்சிகோவைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் டெக்சாஸ் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை மீட்கும் பனியிலுதவுகிறார்கள். குவாடலூப் ஆற்றில் பெருமளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் ,முதலுதவி வீரர்கள் கொண்ட குழு, ஒற்றுமையைக் காட்டும் வகையில் தன்னார்வத்…

ஜிபூட்டியில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவ தளத்தில் வாரக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு பேரை, போரினால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடானுக்கு நாடு கடத்த டிரம்ப் நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது , அந்த நாட்டில்…

இலண்டனில் மீண்டும் ஒரு வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலையைச் சமாளிக்க பிரிட்டிஷ் வகுப்பறைகள், வீடுகள்,மருத்துவமனைகள் தயாராக இல்லை என்ற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த வாரம் தலைநகரில் வெப்பநிலை 34.7C (94.5F) ஆக…