Author: varmah

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த சீனப் பிரதமரை பிரதமர் லி கியாங்கை இலங்கைப் பிரத‌மர் ஹரினிசந்தித்தார். சீனாவிற்கு தனது அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது, பீஜிங்கில் பிரதமர் லி கியாங்குடன் மரியாதை நிமித்த சந்திப்பை நடத்தினார் ஹரினி.2025 ஆம்…

ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த நபர் 738 நாட்களுக்குப் பிறகு, தனது காதலியுடன் சேர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஹமாஸின் பிடியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையான நபர், தனது காதலியை கண்டதும் கட்டிப்பிடித்து முத்தம்…

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த உச்சிமாநாடு திங்கள்கிழமை எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நடைபெற்றது. அந்த உச்சி மாநாட்டில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே சமீபத்தில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த…

2025ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு நிகழ்கிறது என்பதைக் கண்டறிந்ததற்காக ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாகப்…

இரத்தினபுரி மாவட்டத்தில் இந்திய மானிய உதவியுடன் கட்டப்பட்ட வண. தம்மவன்ச நஹிமிகம மாதிரி கிராமத்தின் திறப்பு கடந்த 11 ஆம்திகதி சனிக்கிழமை நடைபெற்றது.இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா , துறைமுகங்கள் மற்றும்…

இத்தாலியில் 2026 ஆம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுத் தொடக்க விழாவிற்கு நான்கு மாதங்கள் மீதமுள்ள நிலையில், மிலானீனில் அமைக்கப்படும் ஒலிம்பிக் கிராமம் இன்னமும் கட்டி முடிக்கப்படவில்லை.லோம்பார்ட் தலைநகரில் உள்ள முன்னாள் ரயில் நிலையத்தின்…

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 20 உயிருடன் பிணைக் கைதிகளையும் ஹமாஸ் ஒப்படைத்ததாக இஸ்ரேல் கூறுகிறது.இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாககாஸாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கிறது , இதற்கு ஈடாக…

காஸாவில் நடந்து வரும் மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஷர்ம் எல்-ஷேக் அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொள்வஹற்காகவும் காஸா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவில் பங்கேற்க வும் பாகிஸ்தானின…

பாகிஸ்தானின் சிறந்த ஈட்டி எறிதல் வீரரான அர்ஷத் நதீமின் நீண்டகால பயிற்சியாளராக இருந்த சல்மான் இக்பால்லுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதுசல்மான் இக்பால் தலைவர் பதவியை வகிக்கும் பஞ்சாப் தடகள சங்கத்தின் அரசியலமைப்பை மீறியதற்காக, தடகள கூட்டமைப்பு…

உக்ரைனில் விரைவில் போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், உக்ரைனுக்கு நீண்ட தூர டோமாஹாக் ஏவுகணைகளை அனுப்ப நேரிடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவை எச்சரித்தார். ஒரு முக்கிய ஆயுத அமைப்பைப் பயன்படுத்தி விளாடிமிர் புட்டினின்…